Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நிதியமைச்சருக்கு உதயநிதியின் பதிலடி..!

மத்திய நிதி அமைச்சர் நாளை வெள்ள பாதிப்புகளை பார்வையிட வருவது குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதலில் அவங்க பேரிடர் இல்லை என்று சொன்னாங்க.. ஆனால் இப்போது பாதிப்புகளை பார்ப்பதற்காக வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். கடந்த 17 மற்றும் 18ஆம்…

வெள்ள நிவாரண பொருட்கள்! பூங்கோதையின் மனித நேயம்!

கடந்த வாரம் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த கனமழையால் பலர் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது…

‘சந்திரபாபு நாயுடு என்னை ஏமாற்றி விட்டார்!’ நடிகை குற்றச்சாட்டு!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார் என நடிகை பேசியிருப்பதுதான் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ஆந்திராவிலிருந்து வந்தவர் நடிகை கவிதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார், சில மலையாள…

ரூ.15,000 மழை நிவாரணம்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல்நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னையில் மிக்ஜாம் புயலின்போது முன்னெச்சரிககை நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதை படிப்பினையாகக்…

2 தொகுதிக்கு 1 மா.செ.! எடப்பாடியின் மாஸ்டர் பிளான்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் சில மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவித்தனர். இது பற்றி மூத்த ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், அதிமுகவின் பொதுக்குழு…

இந்தி மக்கள்; சர்ச்சை கருத்து; ‘இன்டியா’ கூட்டணியில் எதிர்ப்பு!

உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் இந்தியை மட்டும் கற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு கட்டிடங்கள் கட்டவும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்கும் வருகின்றனர் என்று திமுக எம்.பி தயாநிதி மாறன் கூறியதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக அமைச்சர்கள்,…

திருநங்கையை காதலித்த பெண் மென்பொறியாளர் எரித்துக் கொலை!

தனது காதலன் திருநங்கை என்பதை உணர்ந்த காதலி விலகியதால், ஆத்திரத்தில் அவரை துண்டு துண்டாக வெற்றி ‘காதலன்’ கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை தாழம்பூர் அருகே பொன்மார் பகுதியில் ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இந்த…

2024 பாஜகவின் டார்கெட் 400! மோடியின் புதிய வியூகம்!

பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டினால், பாஜக கூட்டணியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 400 ஐத் தொட்டுவிடும் என கணக்குப் போட்டி பிரதமர் மோடி காய் நகர்த்தி வருகிறார். பிரதமர்…

தென் மாவட்டங்களில் நேரடியாக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்!

தமிழக வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுதினம் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கிழக்கு பருவமழை எப்போதும் இல்லாத அளவிற்கு…

மழை ‘அரசியல்’! வேதனையில் வானிலை மைய அதிகாரிகள்!

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக, சென்னைவானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும். நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென் மற்றும் வட…