Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தொடர் பின்னடைவு! அ.தி.மு.க.வின் எதிர்காலம்? வருத்தத்தில் ர.ர.க்கள்!

தமிழ்நாட்டின் ஆளுமைமிக்க தலைவர்களாக கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தனர். அவர்கள் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதனை நிரப்ப பலர் (நடிகர்கள்) அரசியல் களம் கண்டு வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியல் என்ற விமர்சனங்கள் எழுந்தாலும்,…

நரேந்திர மோடிக்கு பிறகு அடுத்த பிரதமர் யார்..?

மோடிக்குப் பிறகு பிரதமராக தகுதியானவர் யார் என்பது தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பார் என பல்வேறு கருத்துக்கணிப்பு…

தென் சென்னை (or) நெல்லை! களமிறங்கும் எஸ்.ஜோயல்!

சமீபத்தில் சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாட்டில், ‘இளைஞரணியினருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுங்கள்’ என முதல்வரிடமே மாநில இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன் பிறகு அறிவாலயத்தில் டி.ஆர்.பாலுவின் புத்தக வெளியீட்டு விழாவில், ‘இளைஞரணியினருக்கு வாய்ப்பு கொடுங்கள்……

கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பஸ்கள்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து ஜன.24 முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள்…

திமுகவுடன் உறவு… மா.செ.வை நீக்கிய விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திமுக ஆதரவாக செயல்பட்டதால் அக்கட்சியில் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பிப்ரவரி 2ம் தேதி தொடங்கியதை அடுத்து டெல்லியில்…

மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த டிசம்பரில் குவைத் கடலோர காவல்…

வீண் வசனம் பேசியே 3 ஆண்டுகளை வீணடித்த திமுக…! அன்புமணி!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவோ, புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் 32…

மு.க.அழகிரி வழக்கு! 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!

கடந்த 2011 ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கோயில் கதவுகள்…

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களைத்தான் தி.மு.க. நிறைவேற்றுகிறது- இ.பி.எஸ்!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர்.…

தேசிய கட்சிகளுக்கு செக்! இ.பி.எஸ். ‘தில்’ முடிவு..!

‘தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டால் தேசிய அளவில் பார்வை சென்றுவிடுகிறது. மாநிலத்தின் பிரச்சினையை காது கொடுத்து கேட்பது கிடையாது. தமிழக மக்களுக்கு யார் உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு பிரச்சினையின் அடிப்படையில் மத்தியில் ஆதரவு கொடுக்கப்படும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.…