சொத்து குவிப்பு வழக்கு! இன்று மீண்டும் விசாணை!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தரப்பும் அமலாக்கத் துறை தரப்பும் ஆஜராகாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 2001- 2006ஆம் ஆண்டு அதிமுகவில் வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற…
