Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பா.ஜ.கவுடன் கூட்டணி..! திமுகவில் இணைந்த கம்பம் நகர அ.ம.மு.கவினர்..!

தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் சாதிக் ராஜா. இவர் அமமுக கட்சியின் கம்பம் நகர துணைச் செயலாளராக உள்ளார். பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளதை கண்டித்து, அமமுக கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என நேற்று முன்தினம் நகர் முழுவதும் போஸ்டர் அடித்து…

2 தொகுதிகளில் போட்டியிட்டால் தான் பம்பரம் சின்னம்..!தேர்தல் ஆணையம் தகவல்..!

பம்பரம் சின்னம் பொதுச்சின்ன பட்டியலில் உள்ளதா என விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை…

வெளிநாட்டில் மலர்ந்த கள்ளக்காதல்! சூட்கேசில் சுபலட்சுமியின் உடல்!

கள்ளக்காதல் விவகாரத்தில் காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசி சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20ம் தேதி சூட்கேசில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது.…

ஆரணி தொகுதி வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார்.  திமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.தரணி வேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்…

கண்டுகொள்ளாத உ.பி.க்கள்! துயரத்தில் துரை வைகோ..!

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடும் நிலையில், திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் மத்தியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் திமுகவினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிக்கு தொகுதி…

காங். வேட்பாளர் தேர்வில் இழுபறி! மயிலாடுதுறை மல்லுக்கட்டு!

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் அளவுக்கு மிஞ்சிய தாமதம் ஏற்பட்டுள்ளதால், எதிர்க்கட்சியினரின் கேலிக்குள்ளாகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், தற்போது இண்டியா கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.…

திருச்சியில் வாகன சோதனை..! கைத்தறி துண்டுகள் பறிமுதல்..!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி…

இன்று தூத்துக்குடி, நெல்லையில் இ.பி.எஸ் பிரசாரம் !

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும்,…

வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளை!

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சில கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக…

உதகையில் பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி !!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை  சேர்ந்த வேட்பாளர்கள்…