Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கோவையில் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி பிரச்சாரம்!

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஏப்ரல் 12-ல் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ்…

வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா சு.வெங்கடேசன்! தொகுதி நிதியில் முறைகேடு?

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள் மதுரை மக்கள்! மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை…

பாதுகாப்பு கருதி அமித்ஷா பிரசாரம் ரத்தா..?!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் நாளையும் தமிழகத்தில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.…

பா.ஜ.க விற்கு பணமும் அதிகாரமும்தான் முக்கியம் : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் !!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வேங்கடேசனுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது : “543 தொகுதிக்கே 3 மாசம் தேர்தல் நடத்துனா.. அப்ப மொத்த நாட்டுக்கும் ஒன்னா தேர்தல் நடத்த உங்களுக்கு…

எம்.பியாக  பதவியேற்ற சோனியாகாந்திக்கு கார்கே வாழ்த்து !

மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். புதிய அத்தியாயத்தை தொடங்கும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்தார். மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகளை சோனியா காந்தி நிறைவுசெய்துள்ளார் என்றும் நானும் சக மாநிலங்களவை உறுப்பினர்களும்…

மண்டையை பிளக்கும் கோடை வெயில்..!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் கொளுத்தி. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி மற்றும் ஈரோட்டில், 41 டிகிரி செல்ஷியஸ்,…

நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் விவசாயிகள்..!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு சமூக அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நோட்டாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்த…

அனுமதி பெறாமல் எழுதப்பட்ட சுவர் விளம்பரம் அகற்றம் : சென்னை மாநகராட்சி !!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவர் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள்,…

ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் பதவியேற்றார்!

ராஜ்யசபா எம்.பி.,யாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் இன்று பதவியேற்றனர். ராஜ்யசபாவில் உள்ள எம்.பி.,களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 54 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதில்…

தமிழகத்தில் அதிமுக அலை! எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

‘‘தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு ஆதரவான அலைகள் வீசுகிறது’’ என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: ‘‘நான் செல்லும் இடங்களில்…