Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஓய்வு நாளில் சஸ்பெண்ட்!

‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை…

பிரதமர் வீடு திட்டத்தில் ஊழல்! அதிகாரிகள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை!

‘தமிழகத்தில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சொந்த வீட்டில் வசிக்க…

மீண்டும் பாஜக! இறுதி கட்ட நிலவரத்தை உடைத்த பி.கே.!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று கூறியவர்கள், இரண்டு கட்டத் தேர்தலுக்குப் பிறகு ‘இண்டியா’ கூட்டணியும் வெற்றி பெற வாய்ப்புண்டு என்றார்கள். ஒரு சிலர் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றார்கள். ஆனல், இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி…

ராகுல்காந்தியின் பாதயாத்திரை ‘இந்தியா’ கூட்டணியை மேம்படுத்தியுள்ளது… ஜெய்ராம் ரமேஷ்…!

பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பி.டி.ஜ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலில் இந்தியக் கூட்டணி மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. 272- க்கு…

பிரதமர் தியானம் செய்வதினால் என்ன பாதிப்பு..! அது நல்ல விஷயம் தானே..? டிடிவி தினகரன்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வேலூர் வருகை தந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்பாடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கடந்த முறை தேர்தல் முடிந்த பிறகு கேதர்நாத் சென்றார். பிரதமர் இந்தமுறை தமிழகம் வருவது தேர்தல் விதிமுறைக்கு…

‘பிரதமர் மோடியின் தியானம் என்பது உயர் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டு’ – த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்..!           

பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 2 நாள் தமிழக ஆன்மிகப் பயணம் வரவேற்கத்தக்கது. குறிப்பாக…

ஜாமீன் நீட்டிப்பு… மீண்டும் மறுத்த உச்ச நீதிமன்றம்!

இடைக்கால ஜாமினை மேலும் 7 நாள் நீட்டிக்க கோரிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும் படி அறிவுறுத்தி உள்ளது. மதுபான முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால்…

வேலூர் ‘அழகி’யின் அழகில் கிறங்கிய சென்னை தொழிலதிபர்!

வேலூரில் அழகிய இளம்பெண் ஒருவர் தனது அழகில் கிறங்கிய சென்னை தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம், செல்போன்கள், கார் ஆகியவற்றை பறித்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாவித் சைபுதீன்.. 32 வயதாகிறது. பர்மா பஜாரில்…

டெல்லி செல்லும் முதல்வர்! முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் திமுக முகவர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்து, ஜூன்…

மனைவிக்கு திருமணம்! முதலிரவு முடிந்ததும் எஸ்கேப்! புதுவித மோசடி!

பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்த கணவர், திருமணம் முடிந்த மறு நாளே புதுமணப்பெண், நகை, பணத்துடன் மாயமான சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச்…