Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தனி சின்னத்தில் போட்டி..! ஓ.பி.எஸ் முடிவு..!

அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு…

வாயால் வடை சுடும் மோடிக்கு திமுக கொடுத்த ‘நிஜ’ வடை!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கு பல நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதந்தோறும் ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. அதிலும் கலைஞர்…

நாடாளுமன்ற தேர்தல் தேதி! இன்று வெளியாக வாய்ப்பு..!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2024 ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்…

விவசாயிகளுக்கு காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள் !!

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக விவசாயிகளை கவரும் வகையில் காங்கிரஸ் தனது 5 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க…

இ.பி.எஸ் மீது திமுக தரப்பில் மான நஷ்ட ஈடு வழக்கு !!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், போதைப் பொருள் பறிமுதல்,…

மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் !

பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க.…

இது மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசை சார்ந்தது அல்ல: அமித்ஷா பேட்டி !!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காள மாநில அரசுகள் அமல்படுத்தமாட்டோம் என தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேட்டி அளித்தார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- இந்திய…

அமலாக்கத்துறை விசாரணை! தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில்…

அண்ணியின் மீது ஆசை..! அண்ணனை கொன்ற தம்பி..!

‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்கள். ஆனால், ‘கள்ளக்காதலுக்கு’த்தான் ‘எதுவுமே’ இல்லாமல் போய்விட்டது. சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம், பங்கார் கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். பிர்சு ராமின்…

மீண்டும் எம்.எல்.ஏ. வாக பொன்முடி? உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு !!

உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது. இந்த தீர்ப்பை சென்னை…