Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வாகன சோதனையில் டாக்டரிடம் ஆவணமின்றி கொண்டுவந்த பணம் பறிமுதல் !!

பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

தமிழக சுகாதாரத்துறைக்கு நிதியிழப்பு? பூந்தமல்லியில் நடப்பது என்ன?

தமிழக அரசு நிதிப்பற்றாக் குறையால் தள்ளாடி வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறையில் அரசின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்று வெளியாகியிருக்கும் தகவல்தான் வேதனையளிக்கிறது. தமிழக சுகாதாரத்துறையில் அப்படி என்ன நிதி முறைகேடாக நடக்கிறது என்கிறீர்களா? ஆம். நமது ‘தமிழக அரசியல்’ அலுவலகத்திற்கு…

விஜய பிரபாகர் Vs ராதிகா சரத்குமார்! விருதுநகர் விறுவிறு!

வரும் மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரை எதிர்த்து ராதிகா சரத்குமார் களமிறங்குகிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.…

2 ஜி வழக்கில் திடீர் திருப்பம்! டெல்லி ஐகோர்ட் அதிரடி!

2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. சிபிஐ மேல்முறையீட்டு மனு…

சொத்து குவிப்பு வழக்கு! இன்று மீண்டும் விசாணை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தரப்பும் அமலாக்கத் துறை தரப்பும் ஆஜராகாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 2001- 2006ஆம் ஆண்டு அதிமுகவில் வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற…

ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே பாமக, பாஜக கூட்டணி..! ஓ.எஸ்.மணியன் விமர்சனம்..!

குடும்பத்தை காப்பாற்றி கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைந்துள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மறைமுகமாக சாடியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சி.வி.சண்முகம் 10 ஆண்டுகாலமாக…

பிடிவாத பிஜேபி..! அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தமாகா மற்றும் ஓபிஎஸ் அணி கேட்கும் தொகுதிகளை தர மறுப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துவிட்டது.…

மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட வேண்டும் – கருணாஸ் அறிக்கை !!

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பா.ஜ.க. எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அதிமுகவை விரட்ட, நாம் அதற்கான களமாக இந்த பாராளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம்…

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். நீலகிரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 16 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19…

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – நாராயணசாமி!!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகளுடன் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:- “என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா ஆட்சியில் புதுச்சேரி மாநில மக்கள் அவதிபடுகின்றனர். சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். நிலம், வீடு…