Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மதுரை எம்.பி.யின் சொத்து 5 ஆண்டுகளில் 10 மடங்கு உயர்வு!

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கும் சு.வெங்கடேசன், நேற்று இவர் மதுரை தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதில்…

சின்னம் ஒதுக்குவதில் ஒருதலை பட்சம்! சீறிய திருமா..!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வேட்பு மனுவை இன்று ( மார்ச் 27 ) தாக்கல் செய்தார். மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்.19-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு…

பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எந்த பின்னடைவும் இல்லை – துரை வைகோ!!

திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள்  விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள்…

விருதுநகரில் குடியேறுவேன்… விஜய பிரபாகரன் உறுதி!

தேர்தலில் வெற்றி பெற்றால், விருதுநகரில் குடியேறி மக்களுக்கு சேவை செய்வேன், என அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன், நேற்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவை சந்தித்து சால்வை…

3 மாவட்டங்களில் பிரசாரம்..! அடுத்த வாரம் தமிழகம் வருகிறார்
பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 4 தடவை வந்து பிரசாரம் செய்துள்ளார். சென்னை, பல்லடம், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி நகரங்களில் அவரது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளார். தமிழகத்தில் அடுத்த…

தேர்தல் பிரச்சாரத்தில் கே.என்.நேருவுக்கு திடீர் மயக்கம்!

கரூரில் தனது மகன் அருண் நேருவுக்காக பிரச்சாரம் செய்தபோது அமைச்சர் நேருவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனை சென்றார். கரூர் அருகே தோகைமலை கொசூரில் அருண் நேருவுக்கு பிரச்சாரம் செய்த சமயத்தில் திடீர் உடல் நலக்குறைவால் பிரச்சாரத்தை…

சீமானுக்கு மைக் சின்னம் !!

பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில்…

சொத்து குவிப்பு வழக்கு! நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ஓ.பி.எஸ். மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ‘தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்றங்களுக்கு பொருந்தாது’ என கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் அதிடியான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார். கடந்த 2001&-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவி…

மண்டியாவில் நடிகை சுமலதா சுயேட்சையாக போட்டி?

கர்நாடக மாநிலம் ம‌ண்டியா தொகுதியின் சுயேச்சை எம்பியும் நடிகையுமான‌ சுமலதாவுக்கு மீண்டும் அந்த தொகுதியை ஒதுக்க பாஜக மேலிடம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவர் சுயேச்சையாக போட்டியிடலாமா? என தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரபல கன்னட நடிகர்…

முடக்கப்படுமா இரட்டை இலை? ஓபிஎஸ் புதிய மனு!

இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் தங்களுக்கு வாளி சின்னம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட…