Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பழ ஜூஸில்  விஷமா..! ஐ.சி.யூ வில் மன்சூர் அலிகான்..!

தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும் வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம்…

இ.பி.எஸ் மீது வழக்கு தொடர்ந்த தயாநிதிமாறன்..!

தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி நிதியை செலவிட்டுள்ள நிலையில் அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவதூறு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில்…

மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் !

நாளை முதல் பாராளுமன்ற தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு…

எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டம்! மத்திய அரசுக்கு பூங்கோதை கண்டனம்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அங்கு தடுப்புசுவர் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான பாடக்கல்லூரிகள் ராமநாதபுரம் அரசு…

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரம்..!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிதம்பரம் பாராளுமன்ற வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிதம்பரம் பாராளுமன்றம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குண்டம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை…

3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்..! ரூ.400 கோடிக்கு  விற்ற சரக்கு..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை…

பணமா? பந்தமா? முத்தரையர்களின் முடிவு..?

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சரின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் போட்டி போடுகிறார். பா.ஜ.க. சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர்…

அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; சென்னை வடபழனி உணவகத்தில் பரபரப்பு !

சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது. சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில்…

மோடி அலையா? பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா ‘மோடி அலை’ இல்லை எனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தை வைத்து மகாராஷ்டிராவின் என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவ சேனா (யுபிடி) பிரிவு கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.…

நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது..! தங்கத்தின் பெயர் வேணும்னா வெச்சுக்கலாம்..! திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியில் அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக் இன்று சிறுகுடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டத்தைச்…