Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கள்ளக்குறிச்சி சம்பவம்! பாஜக புள்ளியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

“உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய சிபிசிஐடி போலீஸார், திமுகவுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் எதிர்கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற விசாரணையை நடத்துகின்றனர்,” என்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பான விசாரணைக்காக விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக…

அமைச்சரவையில் காங்கிரஸ்! கொளுத்திப் போட்ட கார்த்திக்! அதிர்ச்சியில் தி.மு.க.!

‘2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறவேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி.யும், ப.சி.யின் மகனுமான காத்திக் சிதம்பரம் பேசியிருப்பதுதான், தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவகங்கை தொகுதி…

மின் கட்டண உயர்வு வாபஸ்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

“தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று (ஜூலை 20) நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.…

துணை முதல்வர் ‘கிசுகிசு’வுக்கு முற்றுப்புள்ளி! அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் இல்லை!

சென்னையில் திமுக இளைஞரணியின் 45வது ஆண்டு தொடக்க விழாவில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்: ‘‘மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. திமுகவில் எத்தனை அணிகள்…

யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா..!

இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய யுபிஎஸ்சியின் தலைவராக இருந்தவர் மனோஜ் சோனி. இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2017 ம் ஆண்டு…

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல்! திருமா திடீர் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் கட்சி…

சட்டமன்றத்திற்குள் குட்கா! ஜூலை 22ல் தீர்ப்பு..!

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, தீர்ப்பை சென்னை உயர்…

ஸ்டாலினை மனதிற்குள் பாராட்டும் அதிமுகவினர்! ஏன்..? எதற்காக..?

அ.தி.மு.க.வின் வாக்குகளை எப்படியாவது பெறவேண்டும் என்ற நோக்கில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் புகழந்து பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்தான், மலிவு விலையில் உணவுகளை வழங்கி வரும் அம்மா…

நிதி பற்றாக்குறையில் பல்கலைக் கழகங்கள்! எடப்பாடி கண்டனம்!

“ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி,…

2 வது வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்!

இரண்டாவது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்த வழக்கில் 35 நாட்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். கேரளாவில்…