Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆந்திராவில் கள்ள ஓட்டு போட முயன்ற வாலிபர்கள்..! வெளுத்து வாங்கிய துணை ராணுவத்தினர்..!

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் சித்தூர், கடப்பா, அனந்தபூர் உட்பட பல இடங்களில் ஓய்.எஸ்.ஆர். மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே  மோதல் ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவு செய்ய முயன்றதாக கூறி, இரு…

தயாநிதி மாறன் வழக்கு! எடப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்!

மத்திய சென்னை எம்பியான தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில்…

மண் சோறு சாப்பிட்டாலும்..  தீ சட்டி ஏந்தினாலும்.. ஆட்சியை பிடிக்க முடியாது..! இ.பி.எஸ் க்கு கே.சி.பழனிசாமி அறிவுரை..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவ்வப்போது அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்ததால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக் கொள்ளவில்லை என…

வேட்புமனு தாக்கலுக்கு முன் கங்கையில் பிரார்த்தனை..!

வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக வாராணசி சென்றுள்ள பிரதமர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், கங்கைக் கரையில் உள்ள தசாஷ்வமேத் படித்துறையில் பிரார்த்தனை செய்தார். வேத மந்திரங்கள் முழங்க, கங்கைக் கரை படித்துறையில்…

கள்ளக் காதலியுடன் உல்லாசம்! திடீர் என்ட்ரி கொடுத்த கணவன்! அடுத்தது…

திருப்பத்தூர் மாவட்டத்தில் நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பனை வெட்டி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு அருகே குண்டுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(வயது 32). ஓசூரில் கட்டடத் மேஸ்த்திரியாக உள்ளார். இவரும்…

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு நயினார் நாகேந்திரனின் MLA அட்டை..! விசாரணையில் அம்பலம்..!

கடந்த மார்ச் 26 ஆம் தேதி, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் எடுத்துச்செல்ல முயற்சி நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் உணவகத்தில் பணியாற்றும் நபர்கள் அந்த 4 கோடி…

ராகுல் காந்திக்கு விரைவில் திருமணமா..?! அவரே வெளியிட்ட தகவல் ..!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் அண்மையில் காலமானார். புகழேந்தி மறைவையடுத்து, அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இது…

‘சிறையில் என்னை கொன்று விடுவார்கள்!’ கதறிய சவுக்கு சங்கர்!

பெண் காவலர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், தன்னை கோவை சிறையில் கொலை செய்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் தொடர்பாக தொடர்ந்து யூடியூப் மூலம் விமர்சித்து…

பங்குசந்தை வீழ்ச்சி! பாஜகவுக்கு சரிவா? அமித் ஷா விளக்கம்!

கடந்த சில நாட்களாக பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து வருவது, தேர்தலில் பா.ஜ.க. சரிவை சந்திக்கும் என கூறிவந்த நிலையில், அமித்ஷா இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. கடந்த…