அதிமுகவை ‘விக்கிரவாண்டி’ விழிக்க வைக்குமா? அழகுராஜ் கேள்வி!
‘விக்கிரவாண்டி வி.சாலையில் நடிகர் விஜய் நடத்தும் அரசியல் மாநாடு நடக்கிறது. இனியாவது அ.தி.மு.க. விழித்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அ.தி.மு.க. என்ற இயக்கமே காணாமல் போய்விடும்’ என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார் மருது அழகுராஜ்! இது தொடர்பாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மருது அழகுராஜ தனது வலைதளப்பக்கத்தில்,…
