ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி! அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’!
தமிழகத்தில் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வரும் 6ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள்…
