பொது இடங்களில் ‘மாதவிடாய் அறை’! முதல்வருக்கு பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை!
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை பேருந்து நிலையங்களில் திறந்துவைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது, பொது இடங்களில் ‘மாதவிடாய் அறைகள்’ அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வைத்த கோரிக்கை பெண்கள் மற்றும் மாணவிகள்…
