Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஈரோடு கிழக்கு; நள்ளிரவில் வெளிமாநில பெண்ணின் வேட்புமனு தள்ளுபடி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

பொ.செ. பதவி! சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்…

ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி! அதிமுக பிரமுகர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ,வி,கே,எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு பிப்.5ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.…

பரந்தூரில் விமான நிலையம்! விஜய் கிளப்பிய ‘சந்தேகம்’!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் ‘அவர்களுக்கு ஏதோ லாபம்’ இருக்கிறது என விஜய் கிளப்பிவிட்ட சந்தேகம்தான் ஆளுங்கட்சி தலைமையையும், அமைச்சர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச…

மீண்டும் பா.ஜ.க. தலைவராகும் அண்ணாமலை..!

பாஜகவில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலின் அடிப்படையில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமித்து, மாநில தேர்தல் அதிகாரி எம்.சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர,…

கனிமவளக் கொள்ளை! காட்டிக் கொடுத்த அதிகாரி! சமூக ஆர்வலர் மரணம்!

சிறுபான்மையினர் நலனில் அக்கறைக் கொள்வதாக காட்டிக்கொள்ளும் தி.மு.க. ஆட்சியில், அதிகாரியே காட்டிக்கொடுத்ததால் சமூக ஆர்வலர் ‘சித்தரித்த’ விபத்தில் சிக்கி உயிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார்…

9 மாதத்திற்கு எம்.எல்.ஏ.வா? அண்ணாமலை கேள்வி!

‘9 மாதத்திற்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?’ என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை! மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல…

விமான கட்டணம் உயர்வு! விழிபிதுங்கும் பயணிகள்!

பொங்கலுக்கு வெளியூர் சென்ற பலரும் விமானத்தில் சென்னை திரும்புவதால், விமான கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காத நிலையில், பலரும் விமான பயணத்துக்கு…

அதிமுகவை வாழ வைப்பாரா? வீழ வைப்பாரா?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று உதிர்த்த ஒரு வார்த்தைதான் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை! அதாவது, ‘‘தமிழகத்தில் இளைஞர்களின் வாக்குகளை இழந்து, காணாமல் போகும் கட்சிகள்தான் நடிகர் விஜயை அழைக்கின்றன’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதான்…

சட்டவிரோதமாக மணல் அள்ள ஐகோர்ட் தடை!

திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றுப்படுகை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், சட்ட விரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், அரசு துறை அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொசஸ்தலை…