Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! பெரியார் நினைவு நாளை பகிர்ந்த கே.பி.இராமசுவாமி!

தந்தை பெரியாரின் 51வது நினைவுநாளையொட்டி ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!’ என்ற சொல்லோது அவரது நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.இராமசுவாமி! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘’பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’, ‘தந்தை பெரியார்’, தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என…

தேர்தல் விதிகளில் மாற்றம்! சுப்ரீம் கோர்ட்டில் காங். மனு!

தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது. தலைமைத் தேர்தல் கமிஷனின் பரிந்துரையின்படி, பொது மக்களின் ஆய்வுக்கு கிடைக்கும் ஆவணங்களை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் 1961 ன் விதி…

கிறிஸ்துமஸ்! துணை முதல்வரிடம் எஸ்.ஜோயல் வாழ்த்து!

தமிழ்நாட்டின் துணை முதல்வரும், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினிடம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாழ்த்து பெற்றார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கண் அசைவில் செயல்படுபவர்தான், தூத்துக்குடி எஸ்.ஜோயல். இளைஞரணி சார்பில் உதயநிதி என்ன நினைக்கிறாரோ…

துணை முதல்வர் பதவி! அன்புமணி ‘ஆவேச’ கேள்வி..!

அமைச்சர் துரைமுருகனுக்கு ஏன் இன்னொரு துணை முதல்வர் பதவி தரவில்லை என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் பா.ம.க. சார்பில் இன்று(டிசம்பவர் 24) அறிவித்தபடி, போராட்டம் நடத்தப்பட்டது.…

ஏமாந்த கோடீஸ்வர மாப்பிள்ளைகள்! சிக்கிய சீமா அகர்வால்..!

திருமணத்திற்கு பெண் தேடும் நன்கு வேலையில் உள்ள இளைஞர்கள், வசதியானர்களை குறிவைத்து திருமண இணையதளங்களில் மோசடிகள் அதிக அளவில் நடக்கிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி பலரையும் ஏமாற்றும் பெண்கள் மற்றும் திருமணம் செய்து பணம் நகையை சுருட்டிக்கொண்டு ஒடும் பெண்களும்…

விதிமீறிய கட்டிடங்கள்! கருணை காட்ட முடியாது! ஐகோர்ட் திட்டவட்டம்!

விதிமீறி கட்டிடங்களை கட்டியுள்ள பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என எதற்கும் எந்த இரக்கமும் காட்ட முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சென்னை கொளத்தூர் வில்லிவாக்கம் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தரைத்தளம் மற்றும்…

ஒரே நாடு ஒரே தேர்தல்! ஜன. 8 பார்லி. கூட்டுக்குழு..!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு ஜனவரி 8ம் தேதி கூடுகிறது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிசம்பர் 17ம் தேதி…

தேர்தல் விதிகளில் திருத்தம்! அச்சுறுத்தும் பாஜக! திமுக குற்றச்சாட்டு!

“தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை மத்திய பாஜக அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது. சிசிடிவி பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசானது இந்தச்…

2026ல் மீண்டும் தி.மு.க.! இது திருமாவின் கணிப்பு..!

‘‘எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேருவார்கள் என்று எந்த நம்பிக்கையும் இல்லை. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிக பெரும்பான்மையில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்’’ என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், திருமாவளவன் கூறியதாவது: ‘‘தி.மு.க.,…

ஈரோட்டில் களமிறங்கும் திமுக! கடிதம் எழுதும் காங்.!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமைக்கு கடிதத்தின் மூலம் அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த…