‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! பெரியார் நினைவு நாளை பகிர்ந்த கே.பி.இராமசுவாமி!
தந்தை பெரியாரின் 51வது நினைவுநாளையொட்டி ‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!’ என்ற சொல்லோது அவரது நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.இராமசுவாமி! இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘’பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’, ‘தந்தை பெரியார்’, தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என…
