பாலியல் வன்கொடுமை! தாமாக முன்வந்த ஐகோர்ட்!
அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
