Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பாலியல் வன்கொடுமை! தாமாக முன்வந்த ஐகோர்ட்!

அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

திரைப்படங்கள் மீது வழக்கு! நீதிமன்றம் சவுக்கடி..!

‘‘ஒரு திரைப்படத்தை பிரபலமாக்க அதற்கு தடை கோரி வழக்கு தொடர்வது பேஷனாக மாறியுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அமர்வில், வழக்கறிஞர் கார்த்திக் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜராகி,…

குற்றவாளிகளின் கூடாரம் திமுக! ஜெ.ஜெயவர்தன் குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அ.தி.முக. சார்பில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது பேசிய முன்னாள் தென்சென்னை எம்.பி., ஜெ.ஜெயவர்தன், ‘தி.மு.க. குற்றவாளிகளின் கூடாரமாக இருக்கிறது’ என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். சென்னை…

‘திமுகவை தோலுரிப்பேன்!’ சாட்டைய டிக்குப் பின் அண்ணாமலை ஆவேசம்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அ.தி.மு.க. போராட்டத்தை ஒத்தி வைத்த நிலையில், ‘இனி எல்லா மேடைகளிலும் தி.மு.க.,வை தோலுரித்துக் காட்டப்போகிறோம்’ என்று, கோவையில் சாட்டையடி போராட்டம் நடத்திய பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கூறினார். அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை…

ஐ.டி.விங் தலைவர் மாற்றம்! அடுத்து மா.செ.க்கள் மாற்றம்!

அதிமுக ஐடி விங் தலைவராக இருந்த சிங்கை ராமச்சந்திரன், மாணவரணி தலைவராக மாற்றப்பட்டுள்ளார். ஐடி விங் புதிய தலைவராக கோவை சத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக செயல்படாமலும், உள்குத்து அரசியலில் ஈடுபட்டு சொந்தக் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்த மா.செ.க்களையும் எடப்பாடி பழனிசாமி மாற்ற…

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘ கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்தத்தில் 3…

திமுக இளைஞரணி து.செ., எஸ்.ஜோயல் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!

இன்றைய தினம் உலக கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலகலமாக கொண்டாடி வரும் நிலையில், தி.மு.க. இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துக் செய்தியில்,…

அச்சமின்றி சமூக விரோதிகள்! அரசு மீது அண்ணாமலை பாய்ச்சல்!

‘‘ சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது அண்ணா பல்கலை. பாலியல் தாக்குதல் மூலம் வெளிப்படையாக தெரிகிறது’’ என பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…

தி.மு.க.விற்கு ஆதரவு! அன்புமணி பேச்சால் பரபரப்பு!

தமிழகத்தில் பா.ம.க.வைப் பொறுத்தளவில் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் எப்போதும் இருப்பார்கள். கடந்த பத்து வருடங்களாக அதற்கு வாய்ப்பி இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான், ‘‘வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் தி.மு.க.விற்கு நிபந்தனையற்ற ஆதரவு’’ என்ற அன்புமணியின் பேச்சு தமிழக அரசியல்…

திராவிட கட்சிகள் மீது கம்யூ. பகீர் குற்றச்சாட்டு!

‘‘பட்டியலின மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘‘ தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஈ.வெ.ரா., வழி வந்த…