Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘இந்தி எங்கள் உயிர்!’ ‘மாற்றி’ பேசிய திமுக வேட்பாளர்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக – நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த…

‘ஏ.ஐ’ தொழில் நுட்பம்! எச்சரிக்கும் சமூக ஆர்வலர்!

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினித் தொழில்நுட்பத்தில் ‘ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ்’ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு இப்போது பெரும் பாய்ச்சலாகி இருக்கிறது. இந்த வளர்ச்சி காலத்தின் தேவை என்றாலும், இதனை ஒழுங்குமுறை படுத்வதும், இதற்கான கொள்கைகளை வகுப்பதும் காலத்தின்…

‘சுகாதாரத்தை’ இழந்த சுகாதாரத்துறை! Dr. சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சியில் சுகாதாரத் துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை, முன்னேற்றம் இல்லை. மருத்துவமனை உள் கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கிய 200 கோடி என்ன ஆனது? திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு 75,694 கோடி…

பாலியல் விவகாரம்! பத்திரிகையாளர்கள் செல்போன் பறிமுதல்..!

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கின் எப்.ஐ.ஆர்., நகல் ‘லீக்’ ஆன சம்பவத்தில், பத்திரிகையாளர்கள் 3 பேரின் மொபைல்போன்களை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் அண்மையில் மாணவி ஒருவர் பாலியல்…

ஜெ.வின் 27 கிலோ தங்க நகைகள்! கர்நாடக கோர்ட் அதிரடி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்கள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமாக…

‘கொட்டகையில்’ வாக்களர்கள் அடைப்பு! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது, ‘‘மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்?’’ என தேர்தல் கமிஷன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்ரவரி 5ல் நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி…

‘வெடிகுண்டு வீசுவேன்!’ கொலை மிரட்டல் விடுத்த சீமான்!

‘நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறாரா? அல்லது புரியாமல் பேசுகிறாரா? அல்லது நிதானத்துடன்தான் பேசுகிறாரா?’ என தமிழக அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியிருகிறார்கள்? பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டுகளை வீசுவேன் என…

அடுத்தடுத்து கட்சி மாறியவருக்கு அமைப்புச் செயலாளர் பதவி!

முதலில் பா.ஜ.க., அ.தி.மு.க. பின்னர் ஓ.பி.எஸ். அணி, அதன் பிறகு பா.ஜ.க. மீண்டும் அ.தி.மு.க. என அடுத்தடுத்து கட்சி மாறிய டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்ட சிலருக்கு அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

தனுஷ் வழக்கு! ஐகோர்ட் அதிரடி! நயனுக்கு சிக்கல்!

நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, தனுஷ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய, நெட்பிலிக்ஸ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த ‘நெட்பிலிக்ஸ்’…

‘இ.டி.’ அலுவலகத்தில் இன்று கதிர் ஆனந்த் ஆஜர்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் 2வது முறையாக இன்று மீண்டும் கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராகியிருப்பதுதான் தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது…