2024ல் பேராபத்து! 3 அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து!
2024ம் ஆண்டுக்குள் பேராபத்து நிகழும்… மூன்று அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து ஏற்படும்’ என மடாதிபதி கூறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அரசிகெரே அருகே உள்ள ஹாரனஹள்ளி கிராமத்தில் கோடிமடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக ஸ்ரீசிவானந்த் சிவயோகி…