குவிந்த தொண்டர்கள்! குறை சொல்ல புளிசாதம்! ராஜன் செல்லப்பா விளக்கம்!
கடந்த 20ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ‘புளி சாத’ அரசியல் செய்கின்றனர் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டைப் பற்றிக் கூட பத்திரிகை…