Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

குவிந்த தொண்டர்கள்! குறை சொல்ல புளிசாதம்! ராஜன் செல்லப்பா விளக்கம்!

கடந்த 20ந்தேதி மதுரையில் நடந்த அ.தி.மு.க. கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ‘புளி சாத’ அரசியல் செய்கின்றனர் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டைப் பற்றிக் கூட பத்திரிகை…

டி.என்.பிஸ்.சி. தலைவர் பதவி! ஆளுநரின் கேள்விக்கு பதில்..?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளுநரின் கேள்விகளுக்கு பதில அளித்து முறைப்படி நியமனம் செய்யுங்கள் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். டிஎன்பிஎஸ்சி…

ஏமாற்றிய 70 வயது காதலன்! 63 வயது காதலி பகீர் புகார்!

‘காதலுக்கு கண்ணில்லை’ என்பார்கள். அது மாதிரியான சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அப்படியொரு சுவாரஸ்யமான சம்பவம் சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. பெங்களூரு கிழக்கு மண்டல போலீசுக்கு வித்தியாசமான புகார் வந்துள்ளது. வழக்கமாக திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதாக இளைஞர் மீது பெண்கள் புகார் அளிப்பார்கள். பெங்களூருவில்…

மழைநீர் கால்வாய்! மர்ம காய்ச்சல் அச்சத்தில் திருவஞ்சேரி மக்கள்!

சென்னை மாநகரில் முழுவதும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்து விட்டது. ஒரு சில இடங்களில் பணிகள் நடக்கிறது. இன்னும் சில இடங்களில் பணிகள் மிகவும் மெத்தனமாக நடக்கிறது. குறிப்பாக திருவஞ்சேரியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் துர்நாற்றம்…

திருப்பி அனுப்பிய ஆளுநர்? அதிர்ச்சியில் அறிவாலயம்?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும்…

ஐம்பது வயதில் மறுமணம்! மனம் திறந்த நடிகை சுகன்யா..!

திருமணமான ஒரே வருடத்தில் கணவருடன் விவாகரத்துப் பெற்றார் நடிகை சுகன்யா! அதன் பிறகு அப்போதும், இப்போதும் ‘மாண்புமிகு’வாக இருக்கும் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில்தான் மறுமணம் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல திறமைவாய்ந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தன்னுடைய…

காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பதவி..!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் பிரியங்கா காந்தி இடம் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு…

அதிமுக மாநாடு! ‘ஸ்கோர்’ செய்த ராஜ் சத்தியன்!

மதுரையில் நடந்த எழுச்சி மாநாடு அ.தி.மு.க.வினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார். மாநாட்டை சிறப்பாக நடத்த உதவிய சீனியர் மாஜிக்களை எடப்பாடியார் பாராட்டினார். அதோடு, மேடையிலேயே தகவல் தொழில் நுட்ப அணியின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்தியனையும்…

டி.என்.பி.எஸ்.சி. தலைவர்; கவர்னர் செக்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும்.…

பாராளுமன்ற தேர்தல்; காங்கிரசுடன் கூட்டணி! டி.டி.வி. சூசகம்!

‘பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி’ என டி.டி.வி.தினகரன் தஞ்சையில் சூசகமாக அறிவித்திருக்கிறார். தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘‘மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல. இது பழனிச்சாமியின் வீழ்ச்சி மாநாடு.…