Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கஞ்சா சப்ளை… பெண் நிருபர் புகார்! அடுத்தடுத்த வழக்குகள்..!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக இளைஞர் ஒருவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள்…

மதுரையில் பரபரப்பு : சுங்கக்கட்டண ஊழியர் மீது காரை ஏற்றி கொள்ள முயன்ற ஓட்டுநர்…!!

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தச் சொன்ன ஊழியர்களை காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இதனிடையே மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி…

சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை! பெண் காவலர்கள் வலியுறுத்தல்!

‘‘விரும்பத்தகாத தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பெண் காவலர்கள் தனது மன குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழக பெண் காவலர்கள், ‘‘தமிழ்நாடு முதலமைச்சராக முத்தமிறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்த…

சிறையில் தாக்கப்பட்டாரா சவுக்கு சங்கர்? ஆவேச எடப்பாடி பழனிசாமி!

“பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. எனவே, கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”…

தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி ; மக்களுக்கு நன்றி தெரிவித்தார்…!

அகமதாபாத் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய பிரதமர் மோடி, வாக்காளர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டார். மேலும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, தனது அடுத்த பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். நாட்டின் பல்வேறு…

வருங்காலத்தில்  தி.மு.கழகமே ஆட்சி அமைக்கும்..! வைகோ பேட்டி..!

இந்தியாவின் பிரதான கட்சியான திமுகவுக்கு என்றும் மதிமுக பக்கபலமாக இருக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொடியை…

நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்  திமுக ஆட்சி !!

  சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 3 ஆண்டு நிறைவு செய்து, 4ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்…

வருங்கால மனைவியின் அந்தரங்க வீடியோ! பதறிய மாப்பிள்ளை!

‘ஏய் உண்ணை நம்பித்தானே வந்தேன்… உன் நண்பர்களுடன்… ப்ளீஸ் என்னை விட்டுவிடு…’ என இளம் பெண் ஒருவர் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரத்தின் போது கதறியது இன்னும் நாம் மறவாத நிலையில், வலைதளங்கள் மூலம் இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தொலைப்பது தொடர்…

ஊழலற்ற வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! அமித் ஷா அழைப்பு!

ஊழலற்ற, சாதிபேதமற்ற,வாரிசு அரசியல் இல்லாத சுதந்திர அமைப்புக்கு வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை 3ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் அமித்ஷா குஜராத் மாநிலம்…

நெல்லை காங். தலைவர் தற்கொலையா? கொலையா? முக்கிய புள்ளிகளுக்கு சம்மன்!

காங்கிரஸ் மாவட்ட் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் எரிந்த உடலில் குரல்வலை முற்றிலுமாக எரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் இரண்டு நாட்களாக…