Month: April 2026

கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

கிரிக்கெட் உலகில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தற்போது…

பிஜேபியின் பிளான் ‘B’! தவெகவுடன் ரகசிய பேச்சு வார்த்தை!

2026 சட்டமன்றத் தேர்தல் இதுவரை யாரும் கணிக்க முடியாத வகையில் அமைந்திருக்கிறது. காரணம், விஜய் பெருவாரியான ஓட்டுக்களை பிரித்திருக்கக் கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்! இந்த நிலையில்தான், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போதைய அரசியல் களம் முன்னெப்போதும்…

அனுமதியின்றி கனமவளங்கள் எடுத்தால் குண்டர் சட்டம்!

ஆற்றுப்படுகைகள், அரசு புறம் போக்கு நிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ‘‘திருவள்ளூர் மாவட்டத்தில், ஆற்றுப் படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள்,…

ஆம் ஆத்மி கட்சியை ‘முடித்த’ பா.ஜ.க.!

ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் முன்னிறுத்தி, எந்தவிதமான தனி அரசியல் கோட்பாடும் இல்லாமல் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி (AAP), இன்று தன் வரலாற்றிலேயே மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக டெல்லி அரசியல் களத்தில்…

மே 4ம் தேதி (ரிசல்ட்) ஆஸ்திரேலியா செல்லும் விஜய்!

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான முடிவு​கள் வெளி​யாகும் மே 4-ம் தேதி அன்​று, தவெக தலை​வர் விஜய் ஆஸ்​திரேலியா செல்​ல​வுள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி​ உள்ளது. தமிழ்​நாட்​டில் 234 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கான வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி நடை​பெற்​றது. இதையொட்​டி, கடந்த ஒரு மாத​கால​மாக அரசி​யல்…

‘அவரே தொடர்கிறார்’! மருது அழகுராஜ் ஆருடம்..!

திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அவர்களுடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கும். அவரது கருத்துக்கள் ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த நிலையில்தான் ‘அவரே தொடர்கிறார்…’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில்…

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிசிடிவி! அதிமுக அவசர மனு!

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். சிசிடிவி கேமராக்களை குறைக்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல்…

ரூ.1,262 கோடி மதிப்பில் பணம் – பரிசு பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் நேற்று (ஏப்.21) மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பில் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.543 கோடி…

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடரும்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள…