Month: April 2026

மயிலை திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 2 கோடிக்கு மேற்பட்ட ரொக்கப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தா.வேலுவின்…

செல்வப் பெருந்தகை மீது வருமான வரித்துறை கமிஷனரிடம் புகார்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். வருமான வரித்துறை சோதனை எனத் தவறான தகவலைக் கூறியதாக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர்…

ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்! திமுகவினர் மீது வழக்குப் பதிவு!

தேர்​தல் நடத்தை விதி​களை மீறிவாக்​காளர்​களுக்கு ரூ. 8 ஆயிரத்​துக்​கான கூப்​பன்​களை விநி​யோகித்த திமுக​வினர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக, தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் கோவை தெற்​கு, பாலக்​கோடு,…

விஜய்யை வீழ்த்த உதயநிதி வியூகம்..!

பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய்யை வீழ்த்துவதற்கு தி.மு.க. இளைஞரணியின் மூலம் உதயநிதி வியூகம் வகுத்து, செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி தி.மு.க. இளைஞரணியைச் சேர்ந்த சில நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘சார், வேளச்சேரி தொகுதியில் விஜய் போட்டியிட்டிருந்தால், தி.மு.க.…

திமுகவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய டீலிங்! விஜய் பகீர் குற்றச்சாட்டு!

“இந்தத் தேர்தலில் திமுக தோல்வியை சந்திப்பது நிச்சயம். திமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே மறைமுக டீலிங் இருக்கிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும்” என தவெக தலைவர் விஜய் பேசினார். சென்னை, நந்தனம் மைதானத்தில் நடந்த…

விஜய் – சங்கீதா விவாகரத்து! மனம் திறந்த எஸ்.ஏ.சந்திரசேகர்!

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் 15க்கு ஒத்திவைத்த நிலையில், எஸ் ஏ சந்திரசேகர் முதல் முறையாக விவாகரத்து விவரத்தை வெளிப்படுத்தினார். தவெக தலைவர் விஜய்-சங்கீதா தம்பதி விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில், அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு…

அதிமுக ஆட்சி அமைந்தால் வளமான தமிழகம் உருவாகும்! ஜிகே.வாசன் உறுதி!

“மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதன் மூலம் வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம் உருவாகும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “2026…

‘பண மழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்!’ விஜய் உருக்கம்!

‘‘அடைமழையாக இந்த அரசியல் சூதாடிகளின் ஊழல் & லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று விசில் புரட்சிக்கு தயாராகுங்கள்’’ என விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23 )…

‘கீழடியும்! காலடியும்!’ மருது அழகுராஜின் ‘வித்தியாச’ விமர்சனம்!

திமுக கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘‘கீழடியும் காலடியும்’’ எனும் தலைப்பில் எழுதியிருப்பதுதான் தமிழக மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது. ‘கீழடியும்… காலடியும்…’ எனும் தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதலப்பக்கத்தில்… ‘‘அன்று இடைத்தேர்தல்ஒன்றுக்காக“நான் கண்ணன் குலத்தின் பிறந்தவன்” என்றுகடிதாசி…

தொகுதி மறுசீரமைப்பு… தமிழகத்திற்கு சாதகமா? பாதகமா?

இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை அனுமதிக்கிறது. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு மக்களவை தொகுதியை மறுவரை செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதை…