Month: June 2025

நீதிமன்ற உத்தரவை மீறி சுங்கக் கட்டணம் வசூல்!

உயர்நீதிமன்ற தடையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தூத்துக்குடி & மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஐகோர்ட்…

நெருங்கும் சட்டமன்றம் தேர்தல்! மதுரைக்கு வரும் அமித்ஷா!

சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ஜூன் 2 ஆம் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வாக…

ரூ.500 நோட்டுக்கு தடையா? புழக்கத்தில் இருந்து குறைப்பு!

சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை நான்தான் கூறினேன். இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, ரூ.2,000…

மன்னிப்பு கேட்க மதியம் 2.30 வரை கர்நாடக ஐகோர்ட் கெடு!

‘கமல்ஹாசன் மொழியியல் வல்லுநரா? வரலாற்று ஆய்வாளரா? மதியம் 2.30 மணிக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என கர்நாடக ஐகோர்ட் கெடு விதித்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.…

மழை குறுக்கீட்டால் ‘டி20 கோப்பை’ யாருக்கு..?

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம். இந்த ஆட்டம் குஜராத் மாநிலம்…

திமுகவின் ‘விளம்பர’ ஆட்சி! Dr.சரவணன் ஆவேசம்!

‘‘வானத்தை போர்வையால் மறைக்க முடியாது. அதுபோல ஸ்டாலின் திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், வேதனைகளை விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முடியாது. ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல மக்கள் இல்லாத சாலையில் ரோடு ஷோ நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்’’ என…

திமுகவுடன் ‘ரகசிய’ உறவு! எச்சரித்த அதிமுக மா.செ.!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இரண்டு கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குறைகளை அந்தந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி…

மதுரையில் ‘மாஸ்’ காட்டியது யார்..?

த.வெ.க. தலைவர் விஜய்க்கு மதுரையில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்த நிலையிலும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தியும் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. இந்த நிலையில்தான் ‘மதுரையில் மாஸ் காட்டியது யார்?’ என வலைதளங்களில்…

‘அந்த ‘சார்’ஐ ஸ்டாலின் ‘சாரால்’ காப்பாற்ற முடியாது’ எடப்பாடி ஆசேம்!

“ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? ‘சார்’ஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த ‘சார்’ஐ எந்த சாராலும்…

மீண்டும் திமுக ஆட்சி! ஓபிஎஸ் அணியின் மா.செ. சூசகம்!

‘வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளுக்குள் ‘இணைப்பு’ நடந்தால் மட்டுமே அதிமுகவிற்கு வெற்றி முகம் தோன்றும். இல்லையென்றால் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைந்துவிடும்’’ என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அணியில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார். அதிமுகவில்…