Month: May 2025

எடப்பாடியார் பிறந்தநாள்! Dr.சரவணன் இலவச மருத்துவ உதவிகள்!

தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் (12ம் தேதி) எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டாலும், மதுரையில் டாக்டர் சரவணன் வழங்கிய நலத்திட்ட உதவிகள்தான் மக்களை வெகுவாக கவர்ந்ததோடு,…

கலைஞர் நினைவிடம் மீது குண்டு வீச முயற்சித்தது ஏன்? வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!

இலங்கை தமிழர்களின் இறப்புக்கு பழி தீர்க்கும் விதமாக, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்தில், மண்ணெண்ணெய் குண்டு வீச முயன்றதாக, போலீசாரிடம் சிக்கிய வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன், 26. இவர் நேற்று முன்தினம், சென்னை மெரினா…

போர் பதற்றம்! முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு…

கேனிசாவுடன் ரவி! ‘ஆவேச’ ஆர்த்தி ரவி!

நடிகர், நடிகைகளும் சரி, சாதாரண குடும்பமாக இருந்தாலும் சரி, குழந்தைகளுக்காகக் கூட விட்டுக்கொடுத்துச் செல்லாத கலிகாலமாகிவிட்டது. நடிகர் ரவி மோகன் தனது தோழியின் கையை இறுகப்பற்றி முக்கிய நிகழ்வுகளின் கலந்துகொள்வதுதான் சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்வில்…

3வது பிளவை நோக்கி பாகிஸ்தான்! மருது அழகுராஜ் சூசகம்!

‘‘இஸ்லாத்தின் நெறிகளுக்கு மாறான பயஙகரவாத படுகுழியில் சிக்கி ஒருநாடு இருநாடாகி இன்று மூன்றாம் பிளவை நோக்கி சென்று அழிந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மருது அழகுராஜ்! ‘‘இறுதியுத்தம்!’’ என்ற தலைப்பில் மருது அழகுராஜ் தனது வலைதளப்…

இபிஎஸ் பிறந்தநாள்! ரத்ததான முகம் – மும்மத வழிபாடு!

புரட்சிதமிழர் எடப்பாடியாரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு முருகபெருமானின் அறுபடை வீடுகளில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு மற்றும் மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம், இரத்த முகாம் நடத்துவது மற்றும் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க எல்லையில் நமக்காக போர்…

ஜூன் 15 முதல் அமலுக்கு வரும் மினி பேருந்து திட்டம்!

புதிய விரிவான மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே போக்குவரத்து சேவையுள்ள இடங்களில் 8.75 கிமீ மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது…

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம்! மத்திய அரசு அனுமதி!

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் மீது ஆபரேஷன்…

அமைச்சருடன் வாக்குவாதம்! கைதான அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!

அரூர் அருகே சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆய்வுக்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனை, தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய…

24 மணிநேரம் கடைகள் – நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி!

24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், “பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும்…