‘இருமொழி கொள்கை மட்டும் போதும்!’ அன்பில் மகேஷ் விளக்கம்!
‘‘நாங்கள் பிடிவாதம் பிடிக்கவில்லை தெளிவாக உள்ளோம்; எங்களுக்கு இரு மொழி கொள்கை மட்டுமே போதும்’’ என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில், “உலக நாடுகள் தமிழ்நாட்டை…
