Month: August 2024

வயநாடு நிலச்சரிவு… வெறிச்சோடிய தேக்கடி..!

வயநாடு நிலச்சரிவு மற்றும் தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு…

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஆ.ராசா ஆஜர்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி ஆ.ராசா, இன்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள ஆ.ராசா,…

ஆளுநராக தொடர்வாரா ஆர்.என்.ரவி? டெல்லி பயன பின்னணி?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஐந்தாண்டு பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அவர் தொடர்ந்து ஆளுநராக நீடிப்பாரா? புதிய ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், இந்த மர்ம முடிச்சு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.…

‘உறவும் இல்லை! ஊர்ந்து செல்லவும் இல்லை!’ எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி!

‘தி.மு.க.,- பா.ஜ.க, இடையிலான உறவு வெட்ட வெளிச்சமாகி உள்ளது’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியிருந்தார். இதற்கு, ‘பா.ஜ.க,வுடன் ரகசிய உறவு வைத்து கொள்ள அவசியம் இல்லை. ஊர்ந்து சென்று பதவி பெறவும் இல்லை’ என முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.…

புதியதலைமைச் செயலாளர்… யார் இந்த முருகானந்தம்?

தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் நியமிக்கப்பட்டு உள்ளார். பழுத்த அனுபவம் கொண்ட இவர் பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு உள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக…

நீதிமன்ற உத்தரவை மதிக்குமா வனத்துறை? குழப்பத்தில் உடுமலை வனச்சரகம்!

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், உடுமலை வனச்சரகத்திற்கு 2 அதிகாரிகள் பணியில் இருப்பதால் யாரிடம் புகார் மற்றும் குறைகளை தெரிவிப்பது என அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர். உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் உள்ளது. இதில்…

அமைச்சர் பதவி தப்புமா? என்ன சொல்லப் போகிறார் நீதிபதி?

தமிழக அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் நீதிமன்றம் அளித்த விடுதலை தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதன் இறுதி விசாரணை நடைபெறவுள்ள நிலையில் இந்த…

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்! மாஸ் காட்டும் மா.செ.!

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் வரும் 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, ‘‘திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும்…

தயாநிதி அழகிரி உடல்நிலையில் முன்னேற்றம்..!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியின் மூத்த…

‘சாட்டை’யால் கைதாகும் சீமான்? காத்திருக்கும் காவல்துறை!

ஏற்கனவே காவல்துறை உயர் அதிகாரியையும், பெண்காவலர்களையும் இழிவாக பேசிய விவகாரத்தில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார் சவுக்கு சங்கர். இந்த நிலையில்தான் சாட்டை துரைமுருகனால், சீமான் கைதாகும் சூழ்நிலையில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. சாட்டை துரைமுருகன் வெளியிட்ட ஆடியோக்களால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, திருச்சி…