Month: May 2024

2026ல் அதிமுக ஆட்சியை விரும்பும் மக்கள்! எஸ்.பி.வேலுமணி அதிரடி!

‘‘கட்சிக்குள் எந்தப் பிரச்னை என்றாலும், எங்களிடம் கலந்து ஆலோசித்த பின்பே பழனிசாமி முடிவு எடுக்கிறார். 2026ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்’’ என்று அ.தி.மு.க., தலைமை நிலையச்செயலர் வேலுமணி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில், நேற்று எஸ்.பி.வேலுமணி அளித்த…

மருமகனுடன் ஓடிய மாமியார்! மீட்டுத் தர மாமனார் புகார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பீகாரில் மாமியாருடன் கள்ள உறவு வைத்து குடும்பம் நடத்திய மருமகன், மாமியாரையே திருமணம் செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், தமிழகத்தில் வேலூரிலும் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகாரில் சில நாட்களுக்கு முன்பு திருமண…

மதிப்பை இழந்து, தளர்ந்த ‘இண்டியா’ கூட்டணி! நரேந்திர மோடி பதிவு!

“மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி. 5 கட்ட தேர்தல் முடிவில் இண்டிய கூட்டணி முற்றிலுமாக அதன் மதிப்பிழந்து. தளர்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7…

தமிழகத்தில் ஒடிசாவின் ‘கீ’ ! மோடி பகீர் குற்றச்சாட்டு!

ஒடிசாவில் நடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ‘ஒடிசாவில் இருக்க வேண்டிய சாவி (கீ) தமிழகத்தில் இருக்கிறது’ என்று தமிழ்நாட்டை தாக்கி பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக…

திமுகவின் வெற்று வாக்குறுதி! அண்ணாமலை ஆவேச அறிக்கை!

‘‘1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று வெற்று வாக்குறுதி கொடுத்த திமுக, கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில், ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில்…

இந்து கோயிலை இடித்து மசூதி! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!

உ.பி., மாநிலம் ஜோன்பூரில் உள்ள அத்தலா மசூதி, 14ம் நூற்றாண்டில் ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக தொல்லியல் துறை ஆய்வு உள்ளிட்ட ஆதாரங்களுடன் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும்…

கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதை முறியடிக்க வேண்டும்…! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை தமிழக…

ஃபேஸ்புக் மூலம் கடல் கடந்த காதல் திருமணம்!

வலைதளங்கள் மூலம் நேரில் சந்திக்காமலேயே நட்புக்களை ஆண்கள், பெண்கள் என இருவரும் வளர்த்து வருகின்றனர். அப்படியான நட்பு நாளைடைவில் காதலாகவோ, கள்ளக்காதலாகவோ மாறுவது வாடிக்கையாகி வருகிறது. ஃபேஸ்புக் மூலம் கடல் கடந்து காதலால் தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி திருமணம்…

மீண்டும் அமைச்சராக வரவேண்டும்..! திருவண்ணாமலை கோவிலில் மனமுருகி வேண்டிய ரோஜா..!

ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.…

3வது முறை மோடி பிரதமர்! கோவை கோயில் காளை ஆருடம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் வளர்க்கப்படும் சிவா என்ற கோவில் காளை நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை…