Month: April 2024

தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு..!

இந்திய அளவில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடைபெறவிருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் அனைவரும்…

செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் !!

மக்களவை முதற்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சென்னை வாக்குகள் பதிவான இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வடசென்னையில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி…

சென்னையில் தனது வாக்கை பதிவு செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி !

பாராளுமன்ற  தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற  தொகுதிகளுக்கு முதற்கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள…

பழ ஜூஸில்  விஷமா..! ஐ.சி.யூ வில் மன்சூர் அலிகான்..!

தனக்கு பழச்சாறில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாக நடிகரும் வேலூர் தொகுதி வேட்பாளருமான மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அவருக்கு பலாப்பழம்…

இ.பி.எஸ் மீது வழக்கு தொடர்ந்த தயாநிதிமாறன்..!

தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொகுதி நிதியை செலவிட்டுள்ள நிலையில் அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவதூறு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில்…

மக்களவை தேர்தலை ஒட்டி போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் !

நாளை முதல் பாராளுமன்ற தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முன்னிட்டு நாளை பொது அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி, ஞாயிறு என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், வாக்கு…

எய்ம்ஸ் மாணவர்கள் போராட்டம்! மத்திய அரசுக்கு பூங்கோதை கண்டனம்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அங்கு தடுப்புசுவர் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கான பாடக்கல்லூரிகள் ராமநாதபுரம் அரசு…

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரம்..!

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சிதம்பரம் பாராளுமன்ற வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிதம்பரம் பாராளுமன்றம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குண்டம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை…

3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்..! ரூ.400 கோடிக்கு  விற்ற சரக்கு..!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு (19-ந்தேதி வரை) டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இன்று கடைசி நாள் பிரசாரம் நடைபெறுவதையொட்டியும், நாளை மறுநாள் தேர்தல் அன்று மதுபோதையால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் வகையிலும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை…

பணமா? பந்தமா? முத்தரையர்களின் முடிவு..?

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் வனத்துறை அமைச்சரின் சகோதரர் மகன் என்.டி.சந்திரமோகன் போட்டி போடுகிறார். பா.ஜ.க. சார்பில் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர்…