Month: April 2024

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார் மோடி – நடிகை ரோகிணி பரப்புரை..!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது.  இத்தேர்தலில் இந்திய ஒன்றிய அளவில் அமைந்துள்ள இந்தியா கூட்டணி,தமிழ்நாட்டில் திமுக தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை…

மோடி ஆட்சியால் அதானி, அம்பானியின் சொத்துகள் தான் அதிகரித்து இருக்கிறது..! செல்வப்பெருந்தகை !!

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவிகிதமும், அம்பானியின் சொத்து…

மணல் முறைகேடு! ஆட்சியர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டு மணல் கடத்தல் தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும், இதன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும்…

கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் தீவிரம்..!

மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த தலைவர்களின் போர்க்கொடியால் கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர்…

ஜெயலலிதா இல்லையேல் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது..! ஜெயக்குமார்..!

கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா.ம.க.வுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்காது என்று கூறிய அவர், அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் தெரியப்படுத்தியவர் ஜெயலலிதாதான் என்றார்.

3 தொகுதிகள்! 3 லட்ச வாக்கு வித்தியாசம்! நேருவின் டார்கெட்!

திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை 3 லட்ச வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தாக வேண்டும் என உடன் பிறப்புக்களுக்கு கட்டளை பிறப்பித்ததோடு களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார் அமைச்சர்…

பாஜகவை எதிர்க்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க.…

பாஜகவினர் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே மக்களிடம் அள்ளி வீசுவர் – மம்தா பானர்ஜி..!

பாஜக 400 இடங்கள் அல்ல, 200 இடங்களில் வெற்றி பெற்று காட்டுங்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விட்டுள்ளார்நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல்…

வேட்பாளர் வராததால் டென்ஷன் ஆன வானதி சீனிவாசனின்..!

மதுரையில் வானதி சீனிவாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக வேட்பாளர் ராமசீனிவாசன் வராததால், டென்ஷன் ஆன அவர், வேட்பாளர் இல்லாமல் பிரசாரம் செய்தார். மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விளக்குத்தூண் பகுதியில் நேற்று…

தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும் : சீமான் கடும் தாக்கு..!

மதுரை கோ.புதூர் பஸ்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தேர்தல் வந்தால் மட்டுமே மோடிக்கு திடீர் தமிழ் பற்று வரும். புதிதாக திறக்கப்பட்ட…