Month: January 2024

பிஹார் அரசியல்! பிரசாந்த் கிஷோர் ஆருடம்..!

“குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிஹாரில் அமைந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் &- பாஜக கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது” என்று பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிஹாரின் மெகா கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணியின் செயல்பாடுகள் அதிருப்தியளித்ததால்,…

நாடாளுமன்றத் தேர்தல்! ஜெ. பாணியில் எடப்பாடி பழனிசாமி!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக குழு இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. யாருடன் கூட்டணி அமைப்பது? பேச்சு வார்த்தைக்கு வரும் கூட்டணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவது எப்படி என்றும் அதிமுக குழு இன்று ஆலோசிக்கிறது. கடந்த தேர்தல்களில் ஜெயலலிதாவின்…

இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள்ளார்…! நிதிஷ்குமார்..!

இந்தியா கூட்டணியில் இருந்து விலகி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நிதிஷ்குமார். இது குறித்து அவர் கூறுகையில், ‘பல்வேறு தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணியை முறிக்குமாறு வந்த கோரிக்கையை ஏற்று ராஜினாமா செய்துள்ளேன். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணிகளை நான் செய்து வந்தேன், ஆனால்…

அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதள பதிவு !!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம்,…

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு மரண அடி கொடுக்க வேண்டும் – இ.பி.எஸ் !!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காரில் திருச்சி வந்தார். அவருக்கு புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலை செக்போஸ்ட் அருகே முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்களை பார்த்ததும்…

ம.தி.மு.க. தொண்டர்களுக்கு வைகோ கடிதம்!!

ம.தி.மு.க. தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. தொலை நோக்கு பார்வையில் எடுத்த முடிவு அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2021-ம் ஆண்டு சட்டப் பேரவை…

பண்ருட்டியில்  என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை!!

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் என் மண், என் மக்கள்  நடைபயணம்  மேற்கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை,  3-வது நாளான நேற்று பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பஸ்…

தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்.

சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு…

நிதி விடுவிக்கவில்லை ; போராட்டத்தை முன்னெடுப்போம்: மம்தா ஆவேசம்!!

மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கான நிதியை ஒதுக்காமல் நிலுவை வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி மம்தா பானர்ஜி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நிலுவையில் உள்ள…

திருப்பூர்  செய்தியாளரை தாக்கிய 2 குற்றவாளிகள் கால் முறிவு!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபுவை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார்…