Month: December 2023

‘நீட் விலக்கு திமுகவின் தோல்வி!’ டாக்டர் சரவணன் ஆவேசம்..!

‘நீட் விலக்கு தி.மு.க.வின் தோல்வி’ என அ.தி.மு.க.வின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சாட்டையை சுழற்றியிருக்கிறார். இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், ‘‘பெருமழையால் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள்…

தமிழகம் முழுவதும் 380 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது!

கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள்…

மூழ்கிய தென் மாவட்டங்கள்! முதல்வர் அதிரடி உத்தரவு!

சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டி போட்ட நிலையில், தென் மாவட்டங்களை கனமழை மிரட்டி வருகிறது. தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய…

‘மாதவிடாய்’ விடுப்பு! மாதர் சம்மேளனம் கண்டனம்!

மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய மத்திய மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் சுழற்சி என்பது குறைபாடல்ல. அது இயல்பானதே. எனவே…

நாளைய நம்பிக்கை உதயநிதி! இளைஞரணி மாநாட்டின் எழுச்சி பாடல்!

தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 24ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்காக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் உருவாக்கிய பாடல் வரிகள்தான் தி.மு.க.வின் மேடைகள்தோறும் தற்போது ஒலித்து வருகிறது. தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக இருந்த…

ஒரே விமானத்தில் நாளை கோவை பயணிக்கும் முதல்வர் – ஆளுநர்!

தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் முதல்வரும், ஆளுநரும் நாளை கோவைக்கு ஒரே விமானத்தில் பயணிப்பதுதான் அரசியல் களத்தில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…

மகளிர் உரிமைத் தொகை! மீண்டும் முக்கிய அறிவுப்பு!

மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஜனவரி முதல் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.…

வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் – திருமாவளவன்

வெள்ள நிவாரண பணிகளுக்கு செலவிட்ட ரூ.4 ஆயிரம் கோடி தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்து வரும்நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் வெள்ளை அறிக்கை வெளியிடலாம் என்று கூறி…

வில்லிவாக்கத்தில் போலி கல்வி நிறுவனம்!!

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் போலியாக கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள அமெரிக்கதூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பித்த நபர் ஒருவர் அளித்த கல்வி சான்றிதழ் போலியானது என்பதை தூதரக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அமெரிக்க…

கர்நாடகா  தனியார் மருத்துவமனையில் சட்ட விரோத கருக்கலைப்பு!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சட்ட விரோதமாக கருக்கலைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இதைதொடர்ந்து மாவட்ட நோடல் அதிகாரி டாக்டர் மஞ்சுநாத் கடந்த 5-ந் தேதி…