Month: September 2023

கோவில் பட்டியில் ‘வந்தே பாரத்’! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

தொழில்துறைகள் நிறைந்த கோவில் பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்லவேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை…

‘அசைக்க’ முடியாத அண்ணாமலை! அடுத்த ஆலோசனையில் இபிஎஸ்?

அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தாலும் அ.தி.மு.க.வின் தலைமைக்கும் அண்ணாமலைக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ‘அண்ணாமலையை மாற்ற வேண்டும்’ என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்காத நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும்…

மது விற்க குடிக்க தடை !! வினோத கிராமம் !!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கும் குடிமகன்கள் புளியங்குறிச்சி பஸ் நிறுத்தம், நீரோடை, பள்ளி வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் அமர்ந்து குடித்து வந்தனர். மேலும்…

எச்.ராஜா மீது போலீசார் வழக்கு !

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கடந்த 20-ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தரக்குறைவாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும்…

அன்றும் இன்றும்… கனவு கன்னியின் அறியாத பக்கங்கள்!

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் ஒரு சீன் வந்த சில்க் ஸ்மிதா எல்லோர் மனதையும் கவர்ந்துவிட்டார். மீண்டும் சில்க் ஸ்மிதாவின் பேச்சுதான் திரையுலகில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. சில்க் ஸ்மிதா, தமிழ் திரையுலக வரலாற்றில்,…

பா.ஜ.க.வின் நெருக்கடி! மாற்றி யோசிக்கும் எடப்பாடியார்?

அ.தி.மு.க.வில் அதிக சீட்டுகளைக் கேட்டு பா.ஜ.க. மேலிடம் நெருக்கடி கொடுப்பதாலும், இரண்டாம் கட்டத் தலைவர்களை உதாசீனப்படுத்துவதாலும், எடப்பாடி பழனிசாமி மாற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டாராம். பா.ஜ.க. மேலிட வட்டாரம் மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘ பாஜவுடன் கூட்டணி இல்லை என்று…

உதயநிதிக்கு நோட்டீஸ்! நீதிபதிகளை சிந்திக்க வைத்த மனுதாரர்!

தமிழக முதல்வரின் மகனும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ‘சனாதம்’ குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மீண்டும் மீண்டும் முறையிட்டதால், வழக்கை ஏற்று உதயநிதிக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள்…

எதிர்க்கட்சி து.தலைவர் இருக்கை ! எடப்பாடி வியூகம் !!

தலைமை செயலகத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.-க்கள், சபாநாயகரை (அப்பாவு) சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருக்கைகள் மாற்ற வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சட்டமன்ற தேர்தல் 2021-ல்…

அ.தி.மு.காவை கைப்பற்ற ஓ.பி.எஸ் யாகம்?

அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியையே தழுவினார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சுப்ரீம் கோர்ட்டும், தலைமை தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக…

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு திட்டம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.06 கோடி மகளிர் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட…