கோவில் பட்டியில் ‘வந்தே பாரத்’! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
தொழில்துறைகள் நிறைந்த கோவில் பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்லவேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘தமிழகத்தில் வந்தே பாரத் ரெயில் சேவை…
