இபிஎஸ்க்கு எதிராக தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கு தள்ளுபடி!
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், நெடுஞ்சாலை துறை…
