Month: April 2023

மோடிக்கு கருப்பு கொடி; மெரினாவுக்கு சில்..?

பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது தமிழக காங்கிரசாரும் கருப்பு கொடி போராட்டம் நடத்த ரகசியமாக ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. நாளை பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் மோடி இனத்தை அவ…

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார்..!

பிரபல தயாரிப்பாளர் மீது நடிகை செக்ஸ் புகார் கொடுத்த விவகாரம்தான் இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிரபல இந்தி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி (வயது 42). இவர் 2001-ம் ஆண்டு வங்க மொழியில் வெளியான ‘ஹேமந்தர் பகி’ என்ற படம் மூலம்…

ராகுல் அலுவலகம்; டெலிபோன் – நெட் வசதி கட்..!

ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிபோனதால் டெல்லியில் உள்ள அவரது அரசு வீட்டை காலிசெய்யும் படி உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் அவரது அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த டெலிபோன் மற்றும் ‘நெட்’ வசதி கட் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…

எடப்பாடிக்கு ஏறுமுகம்; பிரபல ஜோதிடர் கணிப்பு..!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘இனி ஏறுமுகம்’தான் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். இதற்கிடையே, உயர்நீதிமன்றத்தில்…

சிறுமியிடம் சில்மிஷம்! அரசு பஸ் டிரைவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரை காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஓளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. அரசு போக்குவரத்து கழகத்தில்…

நங்கநல்லூரில் 5 அர்ச்சர்கள் பலியானது எப்படி..?

சென்னை நங்கநல்லூரில் ஒருவரை காப்பாற்றப் போய் 5 அர்ச்சகர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம்தான் பங்குனி உத்திரத்தன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நங்கநல்லூர் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உயிரிழந்த சூர்யா,(24), ராகவ் ((22), ராகவன் (18), யோகேஸ்வரன்…

‘செயல்வீரர்’களுக்கு பதவி; உதயநிதி உறுதி..!

தி.மு.க. இளைஞரணிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக சிபாரிசுகளுக்கு இடம் கொடுக்காமல், ‘செயல்வீரர்’களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்த போது, கட்சி நிர்வாகிகளின்…

டிடிவி திடீர் உத்தரவு; கொந்தளிக்கும் அமமுகவினர்?

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்ட திடீர் உத்தரவுதான் அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதாவது, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி…

அதிமுக செயற்குழு; நேற்று அறிவிப்பு; இன்று ரத்து!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்,…

ஆவின் முறைகேடு புகார்; ஓ.ராஜா பதவி பறிப்பு..!

ஆவின் முறைகேடு புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் .ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பல்வேறு புகார் காரணமாக…