Month: February 2023

உணர்வுடன் உழைப்பாரா? ஓபிஎஸ் ஸுக்கு கே.பி.எம். கேள்வி..?

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் உணர்வுடன் உழைத்து, வாக்கு கேட்டு வருகிறார்கள். ஓ.பி.எஸ். இங்கு வந்தால் உண்மையான உணர்வுடன் உழைப்பாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகி கேபி முனுசாமி கூறுகையில், ‘‘திமுக…

ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலை; சீறிய சி.வி.எஸ்.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சீறியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘ஈரோடு தேர்தலில் மிகப்பெரும் ஜனநாயக படுகொலை நடந்து…

‘எங்களுக்கு இடைத்தேர்தல் வராதா?’ ஏங்க வைத்த தி.மு.க.?

ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் தி.மு.க.வினர் கவனிப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து ‘எங்க தொகுதிக்கு இடைத்தேர்தல் வராதா?’ என வாக்காளர்களை ஏங்க வைத்துவிட்டது தி.மு.க.! ஈரோட்டில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து மாநில துணை செயலாளர்…

ஈரோடு கிழக்கு- சிறந்த ஆட்சி எது? கருத்து கணிப்பில் புதிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவார் எனவும், தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு…

‘ஓராண்டிற்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்!’

‘இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் `உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள கேள்வி-பதில்கள் வருமாறு:- கேள்வி:- அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா?…

இளம்பெண்கள் – வயதானவர்கள் வாக்குகளை வளைக்கும் திருச்சி அ.தி.மு.க.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளிமாவட்ட தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருச்சி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருவதுதான் ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. இது…

கண்காணிப்பு வளையத்திற்குள் பழ.நெடுமாறன்?

‘விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்’ என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் பழ.நெடுமாறன். இந்நிலையில் அவர் மற்றும் அவருடன் நெருக்கமாக இருப்பவர்களை உளவுப் பிரிவு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்…

‘தாராள’ திமுக; ‘சிக்கன’அதிமுக! ஈரோடு கிழக்கு அப்டேட்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததால், தி.மு.க.விற்கு ‘டஃப் ஃபைட்’ கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் ‘விட்டமின்’ விவகாரத்திலும் ‘மணி’யானவர்கள் தாராளம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாமே தலை கீழாக மாறியிருக்கிறது. ஈரோடு கிழக்கு…

எடப்பாடிக்கு எதிராக மனு; அபராதத்துடன் ஐகோர்ட் தள்ளுபடி!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அபராதத்துடன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது! கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம்…

‘பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!’ பழ.நெடுமாறன் பகீர் தகவல்?

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப் புலிகள்…