உணர்வுடன் உழைப்பாரா? ஓபிஎஸ் ஸுக்கு கே.பி.எம். கேள்வி..?
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் உணர்வுடன் உழைத்து, வாக்கு கேட்டு வருகிறார்கள். ஓ.பி.எஸ். இங்கு வந்தால் உண்மையான உணர்வுடன் உழைப்பாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகி கேபி முனுசாமி கூறுகையில், ‘‘திமுக…
