Month: November 2022

இளம் தொழிலதிபரை ‘கைப் பிடிக்கும்’ தமன்னா..?

‘பாகுபலி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை தமன்னா, விரைவில் இளம் தொழிலதிபர் ஒருவரை கைப்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நடிகை தமன்னா, மும்பையை சேர்ந்தவர் என்றாலும்… இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளிக்கொடுத்து முன்னணி நடிகையாக உயர்த்தியது…

இந்திய பிரதமரும் பிரிட்டன் பிரதமரும் சந்திப்பு !!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்து பேசினர். அப்போது ரிஷி சுனக்கிற்கு மோடி வாழ்த்து தெரிவித்த நிலையில் இருவரும் சிரித்த முகத்துடன் கைக்குலுக்கி கலந்துரையாடினர். இந்த ஜி20 கூட்டமைப்பில் மொத்தம் 20…

‘செக்ஸ்’ ஆசை… பணம் பறிக்கும் அழகி கள்… இளைஞர்களே உஷார்..?

‘ஹலோ… ஹவ் ஆர் யூ…’ என்று உங்கள் வாட்ஸ் அப்பில் இளம்பெண்ணின் புகைப்படத்தோடு குறுஞ்செய்தி வந்து விழுந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதனை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவீர்களா? பேசுவதற்கு அழகான பெண்ணாக இருக்கிறதே? பேசித்தான் பார்ப்போமே என்று சாட்டிங்கில் ஈடுபடுவீர்களா?…

சத்யராஜ் சாருடன் சேர்ந்து நடிக்கும் இளம் நாயகன் ரோஷன்!!

மோகன் டச்சு இயக்கத்தில் “அனகாரன் ” என்ற  படத்தில் புரட்சி தமிழின் சத்யராஜ் அவர்கள் நடித்து வருகிறார் அவரோடு சேர்ந்து நடிக்கும் புது முகமான ரோஷன் பிரபல திரைப்பட எடிட்டர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ்’ ன் மகன்…

சசிகுமாரின் ‘காரி’ நவ-25ல் வெளியீடு!!

சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது ‘காரி’. காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும்  நடிகர் சசிகுமார். சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ்…

சசிகுமார் நடிப்பில் வெளியாகும் ‘நான் மிருகமாய் மாற’!!!

சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்,செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட…

சிவசேனா சின்னம் முடக்கம்… மனு தள்ளுபடி… ‘இரட்டை இலை’ எதிர்காலம்..?

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிளவைப் போல், தமிழகத்திலும் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவின் சின்ன முடக்கப்பட்ட எதிர்த்து உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. சிவசேனாவின் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிராக…

கைலாசாவில் வேலை… இளைஞர்களே உஷார்..?

தனி நாட்டை விலைக்கு வாங்கி நித்தியானந்தா வசித்து வருவதாக கூறப்படும் கைலாஸாவில் அதிக சம்பளத்துடன் வேலை வழங்குவதாக விளம்பரம் வெளியாகியுள்ளது! நான் தான் கடவுள், பரமசிவத்தின் அவதாரம் என கூறி கொண்டவர் நித்யானந்தா. இவர் பெங்களூர் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி…

16.11.2022 உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (15.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல்…

கனியாமூர் பள்ளி திறப்பு… உயர்நீதி மன்றம் உத்தரவு..!

கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு…