Month: October 2022

ஒ.செ.வுக்கு ஒரு லட்சம்… ‘கிளை’க்கும் அதிர்ஷடம்! உற்சாகத்தில் உ.பி.க்கள்!

தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தலைமைக்கு தகவல் போனதால், தீபாவளி பண்டிகையையொட்டி உடன் பிறப்புக்களை உற்றசாகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம் தி.மு.க. தலைமை! அப்படி என்ன உற்சாகத்தில் உடன் பிறப்புக்கள் இருக்கிறார்கள் என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரணையில் இறங்கினோம். ‘‘சார், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற…

துப்பாக்கி சூடு சம்பவம்… ஆக்ஷனில் இறங்கிய டி.ஜி.பி.!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…

ஆம்புலன்ஸ் விபத்து… நிறைமாத கர்ப்பிணி – தாய் பலி!

மனித உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனம் மூன்று உயிர்களை பறித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்தூரைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி நிவேதா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று அதிகாலை…

சசிகலாவின் கார் சிறைபிடிப்பு..!

சென்னை ராமாவரம் தோட்டத்தில் சசிகலா காரை எம்.ஜி.ஆர். பேரன் சிறைப்பிடித்து வைத்தார். அவரிடம் பன்னீர்செல்வம் ஆதரவாளர் பஞ்சாயத்து நடத்திய பின் அந்த கார் விடுவிக்கப்பட்ட சம்பவம் சசிகலாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க.வின் 51வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை ராமாவரம்…

ஆறுமுகசாமி அறிக்கை… அரசியல் செய்யலாம்! டி.டி.வி. – அன்புமணி கருத்து!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைதான் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக பேசிய டி.டி.வி. தினகரன், ‘‘சட்டசபையில் எதையும் முடிவு செய்யும் அதிகாரம் சபை தலைவருக்கு தான் உள்ளது. மக்கள் பிரச்னை எவ்வளவோ இருக்கும்…

அரசியலுக்கு முழுக்கு… இ.பி.எஸ்.ஸுக்கு ஓ.பி.எஸ். சவால்!

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை, முன்னாள் முதல்வர் பழனிசாமி நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சட்டசபையில் ஜனநாயக விரோத போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறி, சபாநாயகர் மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து, சென்னை…

உயர்கிறது ‘சரக்கு’ விலை… நடுத்தெரு வுக்கு வரும் குடும்பங்கள்..?

தமிழக அரசு சொத்துவரி… வீட்டு வரி… குடிநீர் வரி… என ஒவ்வொன்றாக உயர்த்தி வருகிறது. அடுத்து ‘சரக்கு’ விலையையும் உயர்த்த முடிவு செய்திருக்கிறது. இந்த விலை உயர்வால் ‘குடிமகன்’கள் மூலம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படவுள்ளது. எனவே இனியாவது குடிமகன்கள்…

வங்கக்கடலில் புயல்… தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..!

தெற்கு அந்தமான் பகுதியில் உருவான வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதையடுத்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்…

தமிழகத்தில் திடீர் கட்டண உயர்வு… ‘காத்தோடும்’ தியேட்டர்கள்..!

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கும் இதுவரையில் கட்டணங்களில் வித்தியாசம் இருந்தது. ஆனால், தற்போது அனைத்து விதமான தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 190 ரூபாய் ஆக உயர்த்தி…

தங்கமணி கோட்டையில் ஓட்டை போட்ட ஓ.பி.எஸ்.!

நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. உள்பட 200க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியில் இணைந்து முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்து தனித்தனியாக அணியாக…