Month: August 2022

ஏழு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!

மதுரை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக…

புதிய சி.சி.டி.வி. காட்சி… மறுக்கும் மாணவியின் தாய்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், இறந்த மாணவியை தூக்கி செல்வதாக ஒரு வீடியோ காட்சி வெளியானது. இந்த வீடியோ காட்சியை தாங்கள்தான் முதன் முதலாக ஒளிபரப்புவதா வலைதளங்கள் பதிவிட்டு வந்தன. இந்த நிலையில்தான் ‘இந்த…

பிரிந்து சென்ற மனைவி… துப்பாக்கியில் சுட்டு காவலர் தற்கொலை!

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் போலீஸ்கார கணவர் தான் வைத்திருந்து துப்பாக்கியில் சுட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம்தான் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான…

ஆறு மாதம் குழப்பம் நீடிக்கும்… அடுத்து பொ.செ.வாகும் சசிகலா..?

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்து ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையே மோதல் வெடித்திருக்கிறது ஒரு பக்கம்… மறு பக்கம் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மறுபடியும் மீட்டெடுப்பேன் என்கிறார் சசிகலா… அ.ம.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு வருகிற 15-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில்…

ஆகஸ்ட் 15… உளவுத்துறை எச்சரிக்கை..!

டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் உஷாராக இருக்குமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15&ந்தேதி சுதந்திர தின கொண்டாட்டம் நடக்க ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. டெல்லியில் சுதந்திரதின கொடி ஏற்றி பிரதமர் மோடி…

ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்? பண்ணை வீட்டு ரகசியம்!

தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ்.ஸின் பண்ணை வீட்டில் எடப்பாடி பழனிசாமியில் ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவதுதான், அ.தி.மு.க.வில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மறறும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான…

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்றும்(ஆக.,2), நாளையும்(ஆக.,3) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:…

மே.வங்கத்தில் மந்திரி சபை மாற்றம்!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இக்கட்சியை சேர்ந்த தொழில் துறை மந்திரி பார்தா சட்டர்ஜி ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து…

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய சினிமா பைனான்சியர்!

திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் திரைப்படங்களை தயாரிப்பது,…

தேர்தல் கமிஷன் கூட்டத்தில்; அ.தி.மு.க. ‘போர்டு பாலிடிக்ஸ்’!

தேர்தல் கமிஷன் சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பங்கேற்றார். அவர் அருகில் இருந்த அதிமுக பெயர் பலகையை பழனிசாமி ஆதரவாளர் ஜெயக்குமார் தன் அருகே எடுத்து வைத்துள்ளார். இது தொடர்பான படங்கள் வைரலாகியுள்ளன.…