Month: August 2022

எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல்..?

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரும் தனித்தனியாக ஆதரவாளர்களை திரட்டி செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திலும் ஈடுபட்டு…

தியாகிகளின் சந்ததிகள்… தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்!

தியாகிகளின் மனைவிக்குப் பிறகு அவர்களின் அடுத்தப்படியாக உள்ள சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து அவர்களுக்கு அரசு மரியாதையையும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பொதுக்குழு வழக்கு… யாருக்கு சாதகமாக தீர்ப்பு..?

பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பன்னீர்செல்வம்,…

சிக்கிய அமைச்சர்… உதவியாளர் கைது… நெருக்கடியில் மம்தா..?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அனுப்பிரதா மோந்தல் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமனத்தில் கோடி, கோடியாக லஞ்சம்…

நீ இல்லாத உலகத்தில்… பெற்றோர் எதிர்ப்பு… காதலர்கள் தற்கொலை..!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ‘நீ இல்லாத உலகத்தில் வாழ பிடிக்கவில்லை…’ என காதலன் தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்தான் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அண்ணா சாலை பகுதியைச்…

‘நீ பத்தினியா… தீராத சந்தேகம்… விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மீது வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், மனைவி விளையாட்டிற்காக தூக்கு மாட்டி விபரிதமாக இறந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயிருக்கிறது! கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாக்கியபாய்.. 33 வயதாகிறது. இவர் கொட்டாரம் பஞ்சாயத்து…

கட்சியை காப்பாற்ற நிதிஷ் ‘ராஜினாமா’ முடிவு!

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை பலவீனப்படுத்தும் நிலையில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியதால், கட்சியைப் காப்பாற்ற பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்து, இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்! பீகார் மாநிலத்தில் கடந்த 2020இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்…

திமுக ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல்! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!

கடந்த 14 மாத தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பகீர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில்…

மேலிட சிக்னல்… ஓ.பி.எஸ். பக்கம் தாவும் நிர்வாகிகள்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி தரப்பில் இருக்கும் ஒன்றியச் செயலாளர்கள் ஓ.பி.எஸ். பக்கம் தாவி வருகிறார்கள். அதே சமயம் பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் ஓ.பி.எஸ். தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். திருச்சி அந்தநல்லூர் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் சமீபத்தில் கு.ப.கிருஷ்ணனை சந்தித்து, ஓ.பி.எஸ்.…

அன்பில் மகேஷ்… ஆம்புலன்ஸ் வாகனம்… நடந்தது என்ன?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப் பணி செய்துவிட்டு, திருச்சியை நோக்கிய கிளம்பியபோது, ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றிற்கு வழிவிடாமல் வந்ததாக செய்திகள் வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் நேற்று கட்டுத் தீயாக பரவியது! உண்மையில் நடந்தது என்ன..?…