Month: August 2022

விநாயகர் சதுர்த்தி விழா… விழாக் கோலம் பூண்டது தமிழகம்..!

நாடு முழுதும் இன்று (ஆக.,31) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட…

நள்ளிரவு பயணம்… கற்பழிக்க முயற்சி… ஆட்டோவிலிருந்து தப்பிய இளம்பெண்!

நள்ளிரவில் ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் டிரைவர் கற்பழிக்க முயற்சித்£த சம்பவம்தான் அதிர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரோடு கோட்டையை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் செல்வபுரத்தில் உள்ள ஒரு…

நள்ளிரவு சண்டை… டைவர்ஸ் டார்ச்சர்… மாதவன் விளக்கம்!

நள்ளிரவில் டார்ச்சர் செய்வதாகவும், டைவர்ஸ் கேட்பதாகவும் தீபா வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து மாதவன் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்! மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இவருக்கும் மாதவன் என்பவருக்கும் இடையே கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம்…

தீபாவளிக்கு ‘ரிலீசாகும்’ ஜியோ 5ஜி..!

வரும் தீபாவளி தினத்தன்று ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்றும், முதல்கட்டமாக டில்லி, மும்பை, சென்னை மற்றும் கோல்கட்டா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முகேஷ்…

அண்ணா பல்கலை.யில் வேலை… ஓர் அரிய வாய்ப்பு..!

அண்ணா பல்கலைக்கழக வேலை அறிவிப்பு 2022 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 25.08.2022 முதல் 10.09.2022 வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப்…

அ.தி.மு.க. ‘மாஜி’ மருமகன் தூக்கிட்டு தற்கொலை!

அ.தி.மு.க. மாஜி மந்திரியின் மருமகன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக ஆட்சியில் 2016-ல் காதி மற்றும் கதர்கிராமத் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பாஸ்கரன். அவரது மகள் சுமதி, கணவர் சரவணன் குடும்பத்தினர் மதுரை அருகே ஒத்தப்பட்டியில் வசித்து வந்தனர்.…

‘நீ ராசியில்லாதவள்’… மாமியார் கொடுமை… கர்ப்பிணி தற்கொலை!

திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் மாமியார் கொடுமையால் 4 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் இந்துமதி (25). இவருக்கும் தி.நகரைச் சேர்ந்த…

மகனுக்கு சிகிச்சை… தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்… கைதான டாக்டர்!

தனது மகனின் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு, மருத்துவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் பத்மநாபன். இவரது மகன் ராபின்சன்(43). சித்த மருத்துவம் படித்துவிட்டு தற்போது மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவருடைய…

போக்குவரத்து ஊதிய ஒப்பந்தம்… ஜி.கே.வாசன் வேதனை..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை என்று மாற்றியத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘ தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்…

40 எம்.எல்.ஏ.க்கள்… ஓ.பி.எஸ்.ஸின் அடுத்த டார்கெட்?

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி…