முடக்க முயற்சிக்கும் ஓ.பி.எஸ்… முடங்குமா அ.தி.மு.க..?
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தனக்கு பதவி கிடைக்கவில்லை என்பதால் முடக்கும் முயற்சியில் இறங்கினார் ஓ.பி.எஸ்., அதாவது, சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க. ஆட்சி கவிழுவதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்தார். அடுத்தது நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.வின்…
