Month: July 2022

தங்கம் கடத்தல்… சரிதா நாயர் மனு தள்ளுபடி!

தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில்…

கு.ப.கி.யின் வியூகம்..! அ.தி.மு.க.வை கைப்பற்றும் ஓ.பி.எஸ்.?

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ இதழில், ‘மனக்குமுறலில் மாற்று சமுதாயத்தினர்… என்ன செய்யப் போகிறார் எடப்பாடி?’ என்று கவர்ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். மாற்று சமுதாயத்தினரின் மனக்குமுறலை எடப்பாடி பழனிசாமி போக்கினாரோ… இல்லையோ… ஓ.பன்னீர்செல்வம் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணனுக்கு துணை ஒருங்கிணைப்பாளர்…

ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் ஓ.பி.எஸ்.! விளாசிய ஜெயக்குமார்!

ஓ.பன்னீர் செல்வம் ஒரு சில ஆட்களை வைத்துக்கொண்டு பதவி நியமனம் செய்வது, ‘ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றுவதற்கு சமம்’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

நண்பருக்கு ‘விருந்து’… துடிதுடித்த மனைவி… கணவன் கைது..!

கட்டிய மணைவியை நண்பருக்கு விருந்தாக்கியதோடு, இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டதால், துடிதுடித்த பெண்ணை போலீசார் காப்பாற்றிய சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் கைதாகியிருப்பது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் என்பது கூடுதல் சுவாரஸ்யம்! கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்,…

நேற்று கள்ளக்குறிச்சி… இன்று திருவள்ளூர்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின்…

பா.ஜ.க.விக்கு சாதகமான சூழல்! அதிர்ச்சியில் அ.தி.மு.க.வினர்..!

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் அரங்கேறும் அவலங்களுக்குக் காரணம் ‘அறிவாளி ஆடிட்டிர்’ ஒருவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். மலைக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் அ.தி.மு.க.வில் ‘அடக்கமான’ தலைவரைப் பார்த்து ‘ உனக்கு ஆண்மை இருக்கிறதா என்று நான் கேட்டேன்’ என்பதை…

எடப்பாடி எதிராக ஓ.பி.எஸ். அதிரடி வியூகம்!

தமிழகம் முழுவதும் மா.செ.க்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களை நியமிக்க முடிவு செய்திருக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று 14 மா.செ.க்களை நியமித்திருக்கிறார். இன்னும் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க…

ஆன்லைனில் மாணவர்கள் குறை கேட்பு… அமைச்சரின் அதிரடி திட்டம்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்’ என சட்ட சபையில் பேசியதோடு, அதனை படிப்படியாக நடைமுறைப் படுத்தியும் வருகிறார். அதே போல், பள்ளிக் கல்வித்துறையில் புதுமையான திட்டங்களை…

மோடியின் ‘குட்புக்’கில் அண்ணாமலை..!

தமிழகத்தில் ஆளுங்கட்சியின் தூக்கத்தை அவ்வப்போது கெடுத்து வருகிறார் அண்ணாமலை. அதாவது, இதற்கு முன்னர் ஜெயலலிதா இருந்தபோது கூட, இந்தளவிற்கு ஆளுங்கட்சிக்கு குடைச்சல் கொடுத்தது கிடையாது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடியின் ‘குட் புக்’கில் அண்ணாமலை இடம் பிடித்திருப்பது தமிழக பா.ஜ.க.வினரை மகிழ்ச்சியில்…

டெல்லி பயணம்… எடப்பாடி எடுத்த திடீர் வியூகம்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜனதா மேலிடம் அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார…