Month: July 2022

18,000 வகுப்பறைகள்… தேவையான கழிப்பறைகள்… அன்பில் மகேஷ் உறுதி!

‘தமிழகத்தில், 5 ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம், புளியங்கடை தொடக்கப்பள்ளி, செங்கரடு…

காவல்துறை மீதான நம்பிக்கை… நடிகை கஸ்தூரி ஆதங்கம்!

‘தமிழகத்தில் காவல் துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது’ என, நடிகை கஸ்தூரி ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். கோவையில் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடிகை கஸ்தூரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கடந்த சில ஆண்டுகளாக பள்ளி…

தி.மு.க. அமைச்சர்களுக்கு ‘டெல்லி’ வைத்த குறி..?

ரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அமைச்சர்களுக்கு ‘டெல்லி’ குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் பெண் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய ‘ரெய்டில்’ கோடிக்கணக்கில் பணம், நகை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, முதல்வரும்,…

விரைவில் பொதுக்குழு… மீண்டும் சீல்… முடக்கப்படும் இலை..!

அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘முறைப்படி’ பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்! ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஜூன் 23&ந்தேதி பொதுக்குழுவை கூட்ட, பொதுக்குழு & செயற்குழு…

தேர்தல் ஆலோசனை கூட்டம்… ஓ.பி.எஸ். திடீர் வியூகம்!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் தொடர்பாக ராயப்பேட்டையில்…

மா.செ.க்கள் நியமனம்… அதிரடி காட்டும் ஓ.பி.எஸ்.!

அதிமுகவில் ஒருக்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருக்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தநிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒன்றை தலைமை வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் கூறினர். இதற்கு…

கைவிரித்த தேர்தல் ஆணையம்..? அப்செட்டில் ஓ.பி.எஸ்.!

ஆகஸ்ட் 1ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையம் ஆலோசனை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கைகளே இதுவரை ஓங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…

போக்குவரத்துக் கழகத்தில் 400
ஓட்டுநர்- நடத்துனர் நியமனம்!

தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது! தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 400 டிரைவர்-, கண்டக்டர்கள் விரைவில்…

‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க!’ ஓ.பி.எஸ். டீம் அதிரடி!

அ.தி.மு.க.வில் அதிகார யுத்தம் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், 80 சதவீதம் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிய நிலையில், ‘நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க.’ என திருச்சியில் கு.ப.கிருஷ்ணன் கொளுத்திப் போட்டிருப்பதுதான் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியை…

பொதுக்குழு வழக்கு… ஓ.பி.எஸ்.ஸுக்கு பின்னடைவு..! உச்சநீதிமன்றம் அதிரடி..!

கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக செயற்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தவும் ஒப்புதல்…