Month: June 2022

‘சசிகலாவுக்கு நோ சான்ஸ்!’ வியூகங் களுக்கு எடப்பாடியார் முற்றுப்புள்ளி!

‘நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல்படுகிறேன்… அ.தி.மு.க. அடுத்து ஆட்சி அமைக்கும்..!’ என்றெல்லாம் சசிகலா பேசிவந்த நிலையில், ‘‘சசிகலா அதிமுக.,வில் உறுப்பினர் இல்லை எனவும், அவருக்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி…

கன்னியாஸ்தியை கட்டி போட்டு கூட்டு பலாத்காரம்!

கிறிஸ்தவ ஆசிரமத்தில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை கண்டித்த கன்னியாஸ்திரியை கட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரி அளித்துள்ள புகாரின் பேரில் சக கன்னியாஸ்திரிகள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மைசூர் பகுதியில்…

‘பீஸ்ட்’ நடிகையிடம் ‘தவறாக’ நடந்த விமான ஊழியர்!

தமிழில் இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கு, ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சற்று நேரத்திற்கு முன் தனது…

சொந்த வீடு… நகைக்கடன்…
முதியோர் உதவித் தொகை ‘கட்’!

சொந்த வீடு மற்றும் வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், 1962ல் துவக்கிய…

வைத்தீஸ்வரன் கோவிலில்
எடப்பாடி பழனிசாமி..!

வைத்தீஸ்வரன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தேவாரம் பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு…

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18… வேட்பாளர் யார்..?

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18&ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அடுத்த வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் புதிய…

ஜனாதிபதி தேர்தல் தேதி
இன்று வெளியாகிறது!

ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்று (ஜூன் 9) மாலை 3 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் வெளியிடுகிறார். நாட்டின் 14வது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், ஜூலை மாதத்துடன் முடிகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதி தேர்தலை…

மகன் உடலைக் கொடுக்க லஞ்சம்…
பிச்சை எடுத்த பெற்றோர்..!

இறந்த மகனின் உடலைக் கொடுக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பெற்றோர்கள் பிச்சை எடுத்த சம்பவம்தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது! பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் தாகூர். இவரது மகன் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார்.…

தமிழகம் – புதுவையில் என்.ஐ.ஏ.
அதிகாரிகள் அதிரடி சோதனை!

தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு மைய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் அரியலூர், நீடூர், எலந்தங்குடி, உத்தங்குடி, கிளியனூர் ஆகிய 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியின் காரைக்கால் சுண்ணாம்புக்கார…

‘நான்தான் எதிர்க்கட்சி!’ இது சசிகலாவின் சரவெடி..!

தமிழக அரசியல் களத்தில், ‘நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சசிகலா சரவெடியாக வெடித்திருக்கிறார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையம் அருகாமையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த பகுதி மக்கள் இந்த கெடிலம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அந்த வகையில்,…