குவைத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு விற்கப்பட்ட 3 பெண்கள்?
வேலைக்கு அழைத்துச்செல்வதாக கூறி குவைத் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு அடிமையாக விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு துபையில் வாழ்ந்து வரும் எம்.கே. கஸ்ஸாலி, கேரளாவில் இருந்து பெண்களை அங்கு பணிக்கு அழைத்துச்செல்வதாக கூறப்படுகிறது. அந்த வகையில்,…
