சசிகலாவுக்கு ஆதரவாக
ஓ.பி.எஸ். வாக்குமூலம்..!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் குடும்பத்திற்கு ஆதரவாக ஓ-.பி.எஸ். வாக்குமூலம் அளித்திருப்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 2-வது நாளாக இன்று…
