பாலியல் தொழிலாளர்கள் மீது
கருணை காட்டிய சுப்ரீம் கோர்ட்!
18 வயதுக்கு மேற்பட்ட சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான…
