ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள்! மீட்ட மகளிர் ஆணைய தலைவி!
சமீபத்தில்தான் மகளிர் ஆணைய தலைவராக திருமதி ஏ.எஸ்.குமரி பதவியேற்றார். பதவியேற்ற சில தினங்களிலேயே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இரு பெண்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள மேல பெருமாள் சேரி கிராமத்தில் வசித்து வருபவர்…
