Category: அரசியல்

இரண்டு சிக்ஸர் அடிக்கும் இ.பி.எஸ்..? தொடர் ஆலோசனையில் ஓ.பி.எஸ்.!

‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தில் ஓ.பி.எஸ். கடும் அப்செட்டில் இருக்க, எடப்பாடி பழனிசாமி இரண்டு சிக்ஸர் அடிக்கப் போகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்! அது என்ன இரண்டு சிக்ஸர் என்ற விசாரணையில் இறங்கினோம். ‘‘தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது பாஜகவா அதிமுகவா என எழுந்த…

வீடியோ கால்… கவர்ச்சி புகைப்படங்கள்… ‘வேறு மாதிரி’ வசூல்!

நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான கிரண், முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து, வெளியான நடிகர் அஜித்தின் வில்லன், நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம், நடிகர் பிரசாந்தின் வின்னர் என ஹிட் படங்களை…

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…
கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன்!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், கணவன் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள அத்தியூர் கேர்மாளம் பகுதியை சேர்ந்தவர் தனராஜ், இவரது மனைவி துளசிமணி,31, என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு…

சாதி சர்ச்சை… சாட்டையை சுழற்றிய அன்பில் மகேஷ்… வரவேற்ற வி.சி.க.!

சாதி ரீதியாக சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இரு ஆசிரியர்கள் மீது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சாட்டையை சுழற்றியிருப்பதை வி.சி.க. வரவேற்றிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது… இந்த பள்ளியில் பெற்றோர் – ஆசிரியர்…

ஒற்றைத் தலைமை… அழிவுப்பாதை… வைத்திலிங்கம் எச்சரிக்கை..!

அதிமுகவில் ஒற்றை தலைமை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்து தீர்மானம் கொண்டு வந்தால் அது செல்லாது என்றும் வைத்திலிங்கம் கூறியுள்ளார். நேற்றிரவு செய்தியாளர்களிடம்…

முதியோர் உதவித் தொகை… அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடி?

முதியோர் உதவித் திட்டத்தை தி.மு.க. அரசு பல்வேறு காரணங்களைச் சொல்லி படிப்படியாக குறைத்து வருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடக்கும், பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்…

எடப்பாடியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் ர.ர.க்கள்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்தி வருகிறார்கள். அ.தி.மு.க.வில் எந்த முடிவாக இருந்தாலும் இருவரும் கலந்து ஆலோசித்தே முடிவுகளை வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி…

ஓ.பி.எஸ். வருகை… வெளியேறிய இ.பி.எஸ். ஆதரவு மாஜிக்கள்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ். வருகை புரிந்ததும், அவசரம் அவசரமாக எடப்பாடி ஆதரவு மாஜிக்கள் வெளியேறிய சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் நடந்து முடிந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள்…

சசிகலாவை சந்திக்கும் ஓ.பி.எஸ்.?

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்க வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவைத் தலைவர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது,…

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.- சசிகலா
தனித்தனியே ஆலோசனை..!
அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன..?

‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் தொடர்பாக அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓற்றை லைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கருத்து மோதல் வலுத்துள்ள நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்…