Category: அரசியல்

தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன்! கள்ளக்குறிச்சியில் கர்ஜித்த எடப்பாடி?

‘அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களை தி.மு.க. திறந்து வைத்துக்கொண்டிருக்கிறது. யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. தி.மு.க.வினருக்கு தினந்தோறும் கமிஷன் போகிறது என கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வை கடுமையாக சாடியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி! கள்ளக்குறிச்சியில் அதிமுக…

கணவன் கண்ணெதிரில்… கர்ப்பிணியை கற்பழித்த மூவர்..!

கணவன் கண்ணெதிரிலேயே ரெயில் நிலையத்தில் கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மகளிரணியினர் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலம் விஜயவாடா அருகே உள்ள நாகாய லங்கா…

நீ கற்புக்கரசியா… கற்பூரம் ஏற்று… கருகிய கை..!

கர்நாடகத்தில் ஒரு பெண் தான் கற்புக்கரசி என நிரூபிக்க கையில் கற்பூரம் ஏற்றினார். ஆனால் அவரது கை கருகிய பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:- கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வீரனஹள்ளி கிராமத்தை…

சனிகிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்!

தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்புகள், *சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.*சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக…

‘உழைப்பவர்களுக்கு நோ; துரோகிகளுக்கு பதவி..!’ ஓ.பி.எஸ்.ஸுக்கு மனம் திறந்த மடல்..!

கட்சியில் உழைப்பவர்களுக்கு பதவி கொடுப்பதில்லை என அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸிற்கு, அவருடைய சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேனி மாவட்டம், போடியில் கடந்த 2006ம் ஆண்டு நகர் மன்ற துணை தலைவராக இருந்தவர் சேதுராம். கடந்த…

தஞ்சை சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்!

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் இறந்த சம்பவம்தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சை மாவட்டம்…

ராஜினாமா செய்யமாட்டேன்! ராஜபக்சே பிடிவாதம்!

இலங்கை அதிபர் ராஜபக்சே, ‘ராஜினாமா செய்யமாட்டேன்’ என்று அடித்துக்கூறியிருக்கிறார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு இருவருக்கும் எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

உச்சம் தொட்ட வெயில்…
டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்!

தலைநகர் டெல்லியில் 1941-ம் ஆண்டு மிகவும் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த…

‘பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக்கூடாது?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில்…

‘பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக்கூடது?’ உச்சநீதிமன்றம் கேள்வி!

‘பேரறிவாளனை விடுதலை செய்வதில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி அதிகாரம் குறித்து விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில்…